சனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஜனகன்''', இராமாயணக் கதையில் வரும் இராமனின் மனைவி [[சீதை|சீதையின்]] வளர்ப்புத் தந்தை ஆவார். இவர் ஜனகபுரியை ஆண்டு வந்தார். இவர் பூமாதேவியின் மகளாகிய |
'''ஜனகன்''', இராமாயணக் கதையில் வரும் [[இராமன்|இராமனின்]] மனைவி [[சீதை|சீதையின்]] வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் ஜனகபுரியை ஆண்டு வந்தார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார். |
||
சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த |
சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் [[வில்]]லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். |
||
{{குறுங்கட்டுரை}} |
|||
{{இராமாயணம்}} |
{{இராமாயணம்}} |
||
{{stub}} |
|||
[[பகுப்பு:இராமாயணம்]] |
[[பகுப்பு:இராமாயணம்]] |
||
07:48, 31 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்
ஜனகன், இராமாயணக் கதையில் வரும் இராமனின் மனைவி சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் ஜனகபுரியை ஆண்டு வந்தார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார். சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் வில்லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார்.