ராகுலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Buddha with Rahula.jpg|thumb|250px|[[கௌதம புத்தர்|புத்தருடன்]] ராகுலன்]]
[[Image:Buddha with Rahula.jpg|thumb|250px|[[கௌதம புத்தர்|புத்தருடன்]] ராகுலன்]]
'''ராகுலன்''' (பிறப்பு கி மு: 534) [[புத்தர்|சித்தார்த்த கவுதமருக்கும்]] - [[யசோதரை|யசோதரைக்கும்]] பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் [[அரண்மனை]]யை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது [[தாய்]] [[யசோதரை]]யும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். <ref>https://books.google.co.in/books?id=yVgIAAAAQAAJ&pg=PA79&redir_esc=y#v=onepage&q&f=false</ref>
'''ராகுலன்''' (பிறப்பு: கி மு: 534) [[புத்தர்|சித்தார்த்த கவுதமருக்கும்]] - [[யசோதரை|யசோதரைக்கும்]] பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் [[அரண்மனை]]யை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது [[தாய்]] [[யசோதரை]]யும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். <ref>https://books.google.co.in/books?id=yVgIAAAAQAAJ&pg=PA79&redir_esc=y#v=onepage&q&f=false</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

17:02, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

புத்தருடன் ராகுலன்

ராகுலன் (பிறப்பு: கி மு: 534) சித்தார்த்த கவுதமருக்கும் - யசோதரைக்கும் பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது தாய் யசோதரையும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். [1]

மேற்கோள்கள்

  1. https://books.google.co.in/books?id=yVgIAAAAQAAJ&pg=PA79&redir_esc=y#v=onepage&q&f=false
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகுலன்&oldid=1941871" இலிருந்து மீள்விக்கப்பட்டது