பயனர்:வெண்முகில்/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:
{{நூல் தகவல் சட்டம்|
{{நூல் தகவல் சட்டம்|
தலைப்பு ='''எரியும் பூந்தோட்டம்''' |
தலைப்பு ='''எரியும் பூந்தோட்டம்''' |
படிமம் =
படிமம் = |
நூல்_பெயர் = எரியும் பூந்தோட்டம்|
நூல்_பெயர் = எரியும் பூந்தோட்டம்|
நூல்_ஆசிரியர் = '''மூலநூலாசிரியர்''': சலீம், '''மொழிபெயர்ப்பாளர்''':சாந்தாதத் |
நூல்_ஆசிரியர் = '''மூலநூலாசிரியர்''': சலீம், <br> '''மொழிபெயர்ப்பாளர்''':சாந்தாதத் |
வகை =[[புதினம்]] |
வகை =[[புதினம்]] |
பொருள் = மொழிபெயர்ப்பு புதினம்|
பொருள் = மொழிபெயர்ப்பு புதினம்|
இடம் =
இடம் = |
மொழி = [[தமிழ்]] |
மொழி = [[தமிழ்]] |
பதிப்பகம் = |
பதிப்பகம் = |
வரிசை 27: வரிசை 27:
<references />
<references />


[[பகுப்பு:புதினம்]]
[[பகுப்பு:புதினங்கள்]]
[[பகுப்பு:மொழிபெயர்ப்பியல்]]
[[பகுப்பு: தமிழ் புதினங்கள்]]
[[பகுப்பு: தெலுங்கு புதினங்கள்]]
[[பகுப்பு:மொழிபெயர்ப்புப் புதினங்கள்]]
[[பகுப்பு:தெலுங்கு - தமிழ் மொழிபெயர்ப்பு]]
[[பகுப்பு:தெலுங்கு - தமிழ் மொழிபெயர்ப்பு]]

06:49, 20 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

எரியும் பூந்தோட்டம்

எரியும் பூந்தோட்டம்
நூல் பெயர்:எரியும் பூந்தோட்டம்
ஆசிரியர்(கள்):மூலநூலாசிரியர்: சலீம்,
மொழிபெயர்ப்பாளர்:சாந்தாதத்
வகை:புதினம்
துறை:மொழிபெயர்ப்பு புதினம்
மொழி:தமிழ்
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

எரியும் பூந்தோட்டம் என்னும் புதினம், சாகித்திய அகாதெமி விருது பெற்ற காலுதுன்ன பூலதோட என்னும் தெலுங்கு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். மூலநூலின் ஆசிரியர் சலீம். இப்புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளவர் சாந்தாதத்.[1] தடம் மாறிச் செய்த தவறொன்றின் விளைவாகத் தனிமனித வாழ்விலும் அவர்தம் குடும்ப வாழ்விலும் ஏற்படும் சிக்கல்களையும் மனக்குழப்பங்களையும் பதிவு செய்திருப்பதோடு வேறொருவர் செய்த தவறுக்குப் பலியாவதன் வலியையும் அவலத்தையும் ஆசிரியர் இப்புதினத்தில் பதிவு செய்திருக்கிறார். எய்ட்ஸ் நோய் குறித்தும், அந்நோய்க்கு ஆளானவர்கள் மீதான சமூகத்தின் தாக்குதல்கள், வன்மங்கள், அச்சங்கள், ஐயங்கள் குறித்தும் ஆழமான ஆய்வொன்றை முன்வைத்துள்ளதாக அமைந்துள்ளதோடு, அந்நோய் குறித்த புரிதலின்மையால் ஏற்படும் விளைவுகளை விளக்கி அதனைப் புரிந்துகொள்ள வேண்டியதன் தேவையை வலியுறுத்துகின்ற வகையிலும் இப்புதினம் அமைந்துள்ளது.மேலும், சமூகத்தால் விலக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, துரத்தப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்கின்ற மக்களின் அவலநிலையைப் பதிவு செய்திருக்கும் இப்புதினம் சமூகத்தின் அத்தகைய தாக்குதல்களுக்கு எதிராகப் போராடி வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் வாய்ப்புகளையும் அடையாளங்காட்டத் தவறவில்லை.

கதை

கதைமாந்தர்கள்

மேற்கோள்

  1. எரியும் பூந்தோட்டம் நூலின் முதற்பக்கம்