அரவிந்த்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 67: | வரிசை 67: | ||
| [[2002]] || ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா|| மோஹித் குமார் || ராஜிவ் குமார் || [[மனிஷா கொய்ராலா]] || இந்தி |
| [[2002]] || ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா|| மோஹித் குமார் || ராஜிவ் குமார் || [[மனிஷா கொய்ராலா]] || இந்தி |
||
|- |
|- |
||
| [[2005]] || [[சாசனம்]] || முத்தையா || [[மகேந்திரன்]] || [[கௌதமி]] || தமிழ் |
| [[2005]] || [[சாசனம்]] || முத்தையா || [[மகேந்திரன்]] || [[கௌதமி]] || தமிழ் |
||
|- |
|||
| |
| [[2012]] [[கடல்]] || பாதர் || [[மணிரத்னம்]] || [[அர்ஜூன்]], [[கௌதம் கார்த்திக்]], [[துளசி நாயர்]] ||தமிழ் |
||
|- |
|||
| [[2015]] || [[தனி ஒருவன்]] || பழநி (சித்தார்த் அபிமன்யு) || [[ஜெயம் மோகன் ராஜா]] || [[ஜெயம் ரவி]],[[நயன்ந்தாரா]] || தமிழ் |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
18:40, 10 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
அரவிந்த் சாமி | |
---|---|
இயற் பெயர் | அர்விந்த்சாமி |
பிறப்பு | சூன் 30, 1967 திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு[1] |
தொழில் | நடிகர், தொழிலதிபர் |
நடிப்புக் காலம் | 1991 - 2005 2015 - தற்போது வரை |
துணைவர் | காயத்திரி |
அர்விந்த்சாமி (பிறப்பு: 30 சூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே என்பன அவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் சில.
இளமை வாழ்வு
அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். ஆனால் தமது மாமாவிடம் வளர்ந்தார்.
திரைப்பட வாழ்வு
அவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரோஜாவும் பம்பாயும் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.
தனி வாழ்வு
அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார்.பின்னர் எம். பி. ஏ பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.
அர்விந்த் சாமி 1994ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குந்தைகள் உள்ளனர். [2]