பாலின்ப இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
துப்புரவு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
{{unreferenced}} |
||
காம இலக்கியம் என்பதில் பாலுணர்வுகளைத் தூண்டும் புனைவுகளும் பாலியற் செயல்களுக்கான வழிகாட்டிப் பிரதிகளும் அடங்குகின்றன. [[காம சூத்திரம்]] காம இலக்கியங்களுள் மிகப் பழமையானதொன்று. [[திருக்குறள்|திருக்குறளிலும்]] இன்பத்துப்பால் பகுதியில் காதலோடு பாலின்பம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின் வரும் [[குறள்|குறட்பாக்களில்]] பெண்ணின் தோற்றமும் [[புணர்ச்சிப் பரவசநிலை|புணர்ச்சியின்]] போதான தழுவல் நிலையும் பாடப்பட்டிருக்கின்றன. |
காம இலக்கியம் என்பதில் பாலுணர்வுகளைத் தூண்டும் புனைவுகளும் பாலியற் செயல்களுக்கான வழிகாட்டிப் பிரதிகளும் அடங்குகின்றன. [[காம சூத்திரம்]] காம இலக்கியங்களுள் மிகப் பழமையானதொன்று. [[திருக்குறள்|திருக்குறளிலும்]] இன்பத்துப்பால் பகுதியில் காதலோடு பாலின்பம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின் வரும் [[குறள்|குறட்பாக்களில்]] பெண்ணின் தோற்றமும் [[புணர்ச்சிப் பரவசநிலை|புணர்ச்சியின்]] போதான தழுவல் நிலையும் பாடப்பட்டிருக்கின்றன. |
||
{{cquote|கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் |
{{cquote|கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
போழப் படாஅ முயக்கு.}} |
போழப் படாஅ முயக்கு.}} |
||
==பாலின்பக் கதைகள்== |
== பாலின்பக் கதைகள் == |
||
பாலின்பக் கதைகள் என்பது பாலுணர்வை தூண்டும் கதைகளைக் குறிக்கிறது. புத்தக வடிவிலும் அச்சிடப்படும் இந்தக் கதைகள் செவி வழியாகவும் தலைமுறை தலைமுறையாக பயணிக்கின்றன. இப்போது கணினியில் நவீன வடிவம் பெற்றிருக்கின்றன. |
பாலின்பக் கதைகள் என்பது பாலுணர்வை தூண்டும் கதைகளைக் குறிக்கிறது. புத்தக வடிவிலும் அச்சிடப்படும் இந்தக் கதைகள் செவி வழியாகவும் தலைமுறை தலைமுறையாக பயணிக்கின்றன. இப்போது கணினியில் நவீன வடிவம் பெற்றிருக்கின்றன. |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
பெண்ணின் வலியையும், நிலையினையும் உணர்த்த பாலியற் சார்ந்த கவிதைகள் உதவுகின்றன. விபச்சார பெண்களின் வாழ்க்கை முறையை கவிதை வடிவில் பலர் எழுதியிருக்கின்றார்கள். ஆண்டாள் தொடங்கி நவீன கால பெண் எழுத்தாளர்கள் வரை பாலியற் சார்ந்த கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். |
பெண்ணின் வலியையும், நிலையினையும் உணர்த்த பாலியற் சார்ந்த கவிதைகள் உதவுகின்றன. விபச்சார பெண்களின் வாழ்க்கை முறையை கவிதை வடிவில் பலர் எழுதியிருக்கின்றார்கள். ஆண்டாள் தொடங்கி நவீன கால பெண் எழுத்தாளர்கள் வரை பாலியற் சார்ந்த கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். |
||
கம்பன், வள்ளுவன் என பெரும் புலவர்களும் பாலியற் கவிதைகளை எழுத தவறவில்லை. |
கம்பன், வள்ளுவன் என பெரும் புலவர்களும் பாலியற் கவிதைகளை எழுத தவறவில்லை. |
||
==மேற்கோள்கள்== |
== மேற்கோள்கள் == |
||
<references /> |
<references /> |
||
==வெளி இணைப்புக்கள்== |
== வெளி இணைப்புக்கள் == |
||
[[பகுப்பு:பாலின்ப இலக்கியம்]] |
[[பகுப்பு:பாலின்ப இலக்கியம்]] |
15:56, 16 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காம இலக்கியம் என்பதில் பாலுணர்வுகளைத் தூண்டும் புனைவுகளும் பாலியற் செயல்களுக்கான வழிகாட்டிப் பிரதிகளும் அடங்குகின்றன. காம சூத்திரம் காம இலக்கியங்களுள் மிகப் பழமையானதொன்று. திருக்குறளிலும் இன்பத்துப்பால் பகுதியில் காதலோடு பாலின்பம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின் வரும் குறட்பாக்களில் பெண்ணின் தோற்றமும் புணர்ச்சியின் போதான தழுவல் நிலையும் பாடப்பட்டிருக்கின்றன.
“ | கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். |
” |
“ | வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. |
” |
பாலின்பக் கதைகள்
பாலின்பக் கதைகள் என்பது பாலுணர்வை தூண்டும் கதைகளைக் குறிக்கிறது. புத்தக வடிவிலும் அச்சிடப்படும் இந்தக் கதைகள் செவி வழியாகவும் தலைமுறை தலைமுறையாக பயணிக்கின்றன. இப்போது கணினியில் நவீன வடிவம் பெற்றிருக்கின்றன.
பாலியற் சார்ந்த கவிதைகள்
பெண்ணின் வலியையும், நிலையினையும் உணர்த்த பாலியற் சார்ந்த கவிதைகள் உதவுகின்றன. விபச்சார பெண்களின் வாழ்க்கை முறையை கவிதை வடிவில் பலர் எழுதியிருக்கின்றார்கள். ஆண்டாள் தொடங்கி நவீன கால பெண் எழுத்தாளர்கள் வரை பாலியற் சார்ந்த கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கம்பன், வள்ளுவன் என பெரும் புலவர்களும் பாலியற் கவிதைகளை எழுத தவறவில்லை.
மேற்கோள்கள்