இராஜீவ் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, [[விமானம்|விமான]] ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான [[சஞ்சய் காந்தி]], விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். [[1981]] பெப்ரவரியில், [[சஞ்சய் காந்தி]]யின் தொகுதியான [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலுள்ள]], அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். |
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, [[விமானம்|விமான]] ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான [[சஞ்சய் காந்தி]], விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். [[1981]] பெப்ரவரியில், [[சஞ்சய் காந்தி]]யின் தொகுதியான [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலுள்ள]], அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். |
||
[[இந்திய அமைதி காக்கும் படை|இந்திய அமைதி காக்கும் படையினை]] [[இலங்கை|இலங்கைக்கு]] அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார்<ref>[[தாய்மண் வெளியீட்டகம்]]</ref>. |
[[இந்திய அமைதி காக்கும் படை|இந்திய அமைதி காக்கும் படையினை]] [[இலங்கை|இலங்கைக்கு]] அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார்<ref>[[தாய்மண் வெளியீட்டகம்]]</ref>. 21 மே 1991 அன்று [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் [[ராஜீவ் காந்தி படுகொலை]] செய்யப்பட்டார். |
||
==சமய நல்லிணக்க நாள்== |
|||
ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு, இருபாதம் நாளை இந்தியாவில் [[சமய நல்லிணக்கம்|சமய நல்லிணக்க நாளாக]] அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது. |
|||
== இவற்றையும் பார்க்கவும் == |
== இவற்றையும் பார்க்கவும் == |
||
* [[ராஜீவ் காந்தி படுகொலை]] |
|||
* [[விடுதலைக்கு விலங்கு]] |
|||
* [[இந்தியப் பிரதமர்கள்]] |
* [[இந்தியப் பிரதமர்கள்]] |
||
* [[பிரபல இந்தியர்களின் பட்டியல்]] |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
17:13, 14 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராஜீவ் காந்தி | |
---|---|
9வது இந்தியப் பிரதமர் | |
பதவியில் அக்டோபர் 31, 1984 – டிசம்பர் 2, 1989 | |
முன்னையவர் | இந்திரா காந்தி |
பின்னவர் | வி. பி. சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகஸ்ட் 20, 1944 மும்பாய் |
இறப்பு | மே 21, 1991 ஸ்ரீபெரும்புதூர் |
அரசியல் கட்சி | காங்கிரஸ் (I) |
துணைவர் | சோனியா காந்தி |
ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார்[1]. 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
சமய நல்லிணக்க நாள்
ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு, இருபாதம் நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
- Pages using infobox officeholder with unknown parameters
- பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
- கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்
- இந்திய அரசியல்வாதிகள்
- இந்தியப் பிரதமர்கள்
- இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்
- 1944 பிறப்புகள்
- 1991 இறப்புகள்
- இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்
- நேரு-காந்தி குடும்பம்
- இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்