அலைபாயுதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎கதை: உரைத் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27: வரிசை 27:


{{கதைச்சுருக்கம்}}
{{கதைச்சுருக்கம்}}
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் ([[மாதவன்]]) சக்தியை ([[ஷாலினி]]) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் [[புகைவண்டி|இரயில்]] பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. மேலும் இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் ([[மாதவன்]]) சக்தியைச் ([[ஷாலினி]]) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் [[புகைவண்டி]]ப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

14:28, 10 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

அலைபாயுதே
இயக்கம்மணிரத்னம்
கதைஆர். செல்வராஜ்
இசைஏ.ஆர்.ரகுமான்
நடிப்புமாதவன்
ஷாலினி
சுவர்ணமால்யா
அரவிந்த சாமி
குஷ்பு
ஜயசுதா
விவேக்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
கலையகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு2000
ஓட்டம்156 நிமிடங்கள்
மொழிதமிழ்

அலைபாயுதே, மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர். இது ஒரு காதல் படம் ஆகும்.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் (மாதவன்) சக்தியைச் (ஷாலினி) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் புகைவண்டிப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.

வெளி இணைப்புகள்

நிலாமுற்றம் வலைத்தளத்தில் பாடல்கள் எழுத்து வடிவில்

  1. எவனோ ஒருவன்..., சுவர்ணலதா (பின்னணிப் பாடகி)
  2. செப்டம்பர் மாதம்...
  3. காதல் சடுகுடு குடு...
  4. பச்சை நிறமே...
  5. சிநேகிதனே...
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைபாயுதே&oldid=1894345" இலிருந்து மீள்விக்கப்பட்டது