அங்கரிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அங்கரிசர்''' வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் [[அதர்வண மகரிஷி]]யுடன் இணைந்து [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தை]] உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு உதத்யா, சம்வர்தனா, [[பிரஹஸ்பதி]] என்று மூன்று மகன்கள் இருந்தனர். பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. [[புத்தர்]] இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.
'''அங்கரிசர்''' வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் [[அதர்வண மகரிஷி]]யுடன் இணைந்து [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தை]] உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு [[கண்வர்]], உதத்யா, சம்வர்தனா, [[பிரகஸ்பதி]] என்று நான்கு மகன்கள் இருந்தனர். [[பிரம்மா]]வின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. [[புத்தர்]] இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.


{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}

14:47, 24 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

அங்கரிசர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு கண்வர், உதத்யா, சம்வர்தனா, பிரகஸ்பதி என்று நான்கு மகன்கள் இருந்தனர். பிரம்மாவின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. புத்தர் இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கரிசர்&oldid=1884899" இலிருந்து மீள்விக்கப்பட்டது