இந்திரப்பிரஸ்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''இந்திரப் பிரஸ்தம்''' பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் உள்ள ஒரு முக்கியமான நகரம் ஆகும். மேலும் இதுவே [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[பாண்டவர்]]களின் தலைநகரமும் ஆகும்.
'''இந்திரப் பிரஸ்தம்''' பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கியமான நகரம் ஆகும். மேலும் இதுவே [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[பாண்டவர்]]களின் தலைநகரமும் ஆகும். கிருஷ்ணன் இந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்க, இந்திரன் விசுவகர்மாவை அனுப்பி இந்த நகரத்தைத் தர்மனுக்காக அமைத்தான் என்று மகாபாரதத்தில் வருகிறது.


இந்நகரம் [[யமுனை ஆறு|யமுனை ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. நாட்டின் தலைநகரமான [[தில்லி]]யும் இதன் அருகிலேயே உள்ளது.
இந்நகரம் [[யமுனை ஆறு|யமுனை ஆற்றின்]] கரையில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாவின் தலைநகரமான [[தில்லி]]யும் இதன் அருகிலேயே உள்ளது.





21:17, 20 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

இந்திரப் பிரஸ்தம் பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கியமான நகரம் ஆகும். மேலும் இதுவே மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களின் தலைநகரமும் ஆகும். கிருஷ்ணன் இந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்க, இந்திரன் விசுவகர்மாவை அனுப்பி இந்த நகரத்தைத் தர்மனுக்காக அமைத்தான் என்று மகாபாரதத்தில் வருகிறது.

இந்நகரம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாவின் தலைநகரமான தில்லியும் இதன் அருகிலேயே உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரப்பிரஸ்தம்&oldid=187789" இலிருந்து மீள்விக்கப்பட்டது