பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44: வரிசை 44:
மிகச்சிறந்த பேட்மேன் வரைகலை நாவல்களில் முதலாவதாக இது ஐசீஎன்-இனால் தரப்படுத்தப்பட்டதுடன், "ஒவ்வொரு காட்சியையும் மறக்கமுடியாமல் கொண்டிருப்பதன் மூலமாக உண்மையில் தலைசிறந்ததோர் படைப்பாக அமைந்துள்ளது" என்று கூறியது. இக்கதையின் தொகுக்கப்பட்ட நூலானது, எக்காலத்திலும் தலைசிறந்த பத்து வரைகலை நாவல்களில் ஒன்றாக, 2005இல் இரைம் நாழிதளால் தெரிவுசெய்யப்பட்டது. அத்துடன், போர்பிடுன் பிளனெற்று எனும் வரைகதைப் புத்தக நிலையத்தினால் "சிறந்ததிலும் சிறந்த 50 வரைகதை நாவல்கள்" பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. எழுத்தாளர் பிறயன் கே. மனிங்கு தனது புத்தகமான "இடீசீ காமிக்சு இயர் பை இயர் எ விசுவல் குரோனிக்கில்" (இடீசி வரைகதைகளின் காலக்கிரமப் படத் தொகுப்பு) எனும் புத்தகத்தின் 1980கள் அத்தியாயத்தில் "எல்லாக்காலத்திலும் சிறந்த பேட்மேன் கதையமைப்பு" என்று எழுதியிருந்தார். சீக்காட்டு அமைப்பினால் வரைகதை அறிஞர்களிடையே நடாத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் இந்நூல் இரண்டாம் இடத்தைப்பெற்றது.
மிகச்சிறந்த பேட்மேன் வரைகலை நாவல்களில் முதலாவதாக இது ஐசீஎன்-இனால் தரப்படுத்தப்பட்டதுடன், "ஒவ்வொரு காட்சியையும் மறக்கமுடியாமல் கொண்டிருப்பதன் மூலமாக உண்மையில் தலைசிறந்ததோர் படைப்பாக அமைந்துள்ளது" என்று கூறியது. இக்கதையின் தொகுக்கப்பட்ட நூலானது, எக்காலத்திலும் தலைசிறந்த பத்து வரைகலை நாவல்களில் ஒன்றாக, 2005இல் இரைம் நாழிதளால் தெரிவுசெய்யப்பட்டது. அத்துடன், போர்பிடுன் பிளனெற்று எனும் வரைகதைப் புத்தக நிலையத்தினால் "சிறந்ததிலும் சிறந்த 50 வரைகதை நாவல்கள்" பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. எழுத்தாளர் பிறயன் கே. மனிங்கு தனது புத்தகமான "இடீசீ காமிக்சு இயர் பை இயர் எ விசுவல் குரோனிக்கில்" (இடீசி வரைகதைகளின் காலக்கிரமப் படத் தொகுப்பு) எனும் புத்தகத்தின் 1980கள் அத்தியாயத்தில் "எல்லாக்காலத்திலும் சிறந்த பேட்மேன் கதையமைப்பு" என்று எழுதியிருந்தார். சீக்காட்டு அமைப்பினால் வரைகதை அறிஞர்களிடையே நடாத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் இந்நூல் இரண்டாம் இடத்தைப்பெற்றது.


இருப்பினும் சில எதிர்மறையான விமர்சனங்களையும் இந்நூல் தேடிக்கொண்டது. ஏப்பிரல் 2010இல் காமிக்சு புல்லெற்றின் நிறுவனத்தினைச் சேர்ந்த நிக்கோலசு சிலேற்றன் தனது கட்டுரையொன்றில் வோச்மேனுக்கு அடுத்தபடியாக உலகின் மிகையாகப் புகழப்படும் (ஆயினும் மோசமான) வரைகதைகளில் ஒன்றாகத் தரப்படுத்தியுள்ளார். இதுகுறித்து "இதில் மையக்கதை என்று ஒன்று கிடையாது. ஆதலால் சூப்பர்மேனுக்கும் பேட்மேனுக்கும் (கட்டாயப்படுத்தப்பட்ட) மோதல் நிகழ்வதாச் சித்தரிக்கப்பட்டிருப்பது இக்கதையின் முடிவைப் பொருத்தமில்லாமல் ஆக்குகிறது. பேட்மேனின் பண்புகள் சிதைக்கப்பட்டுள்ளதுடன், அக்கதாபாத்திரம் பிழையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார். த நியூயோக் இரைம்சு நாழிதள் 1987இல் வெளியான இக்கதையின் தொகுப்புக்கு எதிர்மறையான விமர்சனத்தை வழங்கியது. பேட்மேன் கதாபாத்திரத்தை உருவாகிய பொப் கேனின் கதைகள் அளவுக்குக் கற்பனைத் திறனுடன் இது அமைக்கப்படவில்லை என்று மொடெகாய் இரிச்லர் தெரிவித்தார். மேலும் " இக்கதைத் தொடரானது, வாசிப்பதற்க்குச் சிக்கலான அமைப்பையும் அளவுக்கதிகமான சொற்களையும் கொண்டுள்ளது. அகோரமான உடற்கட்டுடையவர்களாக சூப்பர்மேனும் பேட்மேனும் வரையப்பட்டுள்ளனர். இது ஒரு சிறுவர் கதையெனில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகைள் இது இரக்கமா என நான் சந்தேகிக்கிறேன். இன்றேல் இது பெரியோருக்கானதெனின் அவர்களுடன் சேர்ந்து (மது) அருந்தக்கூட நான் தயங்குவேன்" என்று குறிப்பிட்டார்.
இருப்பினும் சில எதிர்மறையான விமர்சனங்களையும் இந்நூல் தேடிக்கொண்டது. ஏப்பிரல் 2010இல் காமிக்சு புல்லெற்றின் நிறுவனத்தினைச் சேர்ந்த

06:45, 12 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

Chenkodan Sabalingam/மணல்தொட்டி

இதன்பிறகு "மியூற்றன்று" எனும் பெயர்கொண்டு இயங்கும் காடையர் கும்பலின் மோதல் நடவடிக்கைகளிலிருந்து காரீ கெல்லி எனும் பதின்மூன்று வயதுச் சிறுமியை பேட்மேன் காக்கிறார். பேட்மேனின் காலஞ்சென்ற உதவியாளன் "உறொபின்" போல உடையணிந்து நகரெங்கும் அவரைத் தேடிச் செல்கிறாள் அச்சிறுமி. நகரத்தின் குப்பை கொட்டும் பகுதியில் "மியூற்றன்று" அமைப்புடன் மோதுகையில் அவரைக் காண்கிறாள். தனது போர்க்கருவிகள் மூலம் மியூற்றற்றுகளைத் தோற்கடிக்கின்றபோதிலும், அவர்களின் தலைவனை வீழ்த்தும் முயற்சியில் தோல்வியடைகிறார் பேட்மேன். மியூற்றன்று தலைவனின் கவனத்தை சிதறடித்து பேட்மேன் தப்பிக்கக் கெல்லி உதவுகின்றாள். பிற்பாடு பேட்மேன், ஓய்வுபெறும் காவற்றுறை அதிகாரியான சேம்சு கோடன் மற்றும் கெல்லியின் உதவியுடன் மியூற்றன்று தலைவனை வெல்கிறார். சிதறடிக்கப்பட்ட மியூற்றன்று அமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் "சன்சு ஒப் பேட்மேன்" (பேட்மேனின் மகன்கள்" என்ற புது அமைப்பை உருவாக்குவதுடன், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கிறனர்.[1]

மனநலம் பாதிக்கப்பட்டு ஆக்கம் புகலிடத்தில் அனுமதிக்கப்படும் குற்றவாளியான சோக்கர், பேட்மேனின் மீள்வருகையால் கண்திறக்கின்றார். தான் குணமடைந்து விட்டதாகப் பிறரை நம்பவைக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நச்சுப்புகையின் பிரயோகத்தினால் அங்குள்ள அனைவரையும் கொல்கிறார். மீண்டும் களியாட்ட நிகழ்வொன்றில் மக்களைக் கொலை செய்யும் இவரைத் தேடி பேட்மேன் வருவதற்குள் காலம் கடந்துவிடுகிறது. கடுங்கோபமுற்ற பேட்மேன் சோக்கரைக் முரட்டுத் தனமாகத் தாக்குகிறார். பெத்மேனைக் குற்றவாளி என்று மற்றோரை நம்பவைப்பதற்காக சோக்கர் தனது கழுத்தைத் திருகித் தற்கொலை செய்கிறார். இதிலிருந்து தப்பிச் செல்லும் பேட்மேனைப் பிடிக்கக் காவற்றுறையினர் நகரமெங்கும் வலைவீசுகின்றனர்.

இதன்பிறகு சூப்பர்மேன் இரசிய அணுகுண்டொன்றைத் திசைதிருப்பிப் பாலைவனமொன்றில் வெடிக்கச் செய்கின்றார்.இதன் விளைவாக ஏற்பட்ட மின்காந்த அனர்த்தத்தினால் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் இருளில் மூழ்குவதால் நாடெங்கும் கலவரங்கள் ஏற்படுகின்றன. பேட்மேன் இதை உணர்ந்து உறோபினுடன் (காரீ கெல்லி) "சன்சு ஒப் பேட்மேன்" அமைப்பினரை உயிர்கொல்லாப்படையினராக மாற்றுகிறார். கலவரங்களில் கடைகளை உடைத்துத் திருடும் மக்களைத் தடுக்க அவர்களை அழைத்துச் செல்லும் அவர் அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வழிசமைக்கிறார். அணுவாயுத அனர்த்தத்தினால் விளைந்த கலவரங்களிலிருந்து காக்கப்பெற்ற நாட்டின் ஒரேயொரு நகரமாக கோதம் மாறுகிறது. இதனால் சங்கடப்படும் அமெரிக்க அரசாங்கம் பேட்மேனை ஒழிக்க சூப்பர்மேனிடம் கட்டளையிடுகிறது. இந்நிகழ்வை ஒலிவர் குயீன் (முன்னாள் கிறீன் அரோ) பேட்மேனுக்கு எதிர்வுகூறுகிறார். தான் முதலில் பேட்மேனாக உருவெடுத்த கிரைம் அலீயில் சூப்பர்மேனைத் தோற்கடிக்க முடிவுசெய்யும் பேட்மேன், அணுவாயுத வெடிப்பினால் தளர்ந்து போயுள்ள சூப்பர்மேனின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணுகிறார்.

சூப்பர்மேன் பேட்மேனுக்கு விளக்கமளிக்க முயல்கின்றபோதிலும், பேட்மேன் தனது தொழ்நுட்பக் கண்டுபிடுப்புக்கள் மட்டும் வர்மக்கலைப் பயிற்ச்சிகளின் உதவியுடன் அவருடன் மோதுகிறார். பேட்மேனின் கவசத்தில் தாக்கும் சூப்பர்மேனை, ஒலிவர் குயீன் கிரிப்ரன் பதிக்கப்பட்ட அம்பினை எய்து பலவீனமடையச் செய்கிறார். திடீரென்று பேட்மேனுக்கு மாரடைப்பு வந்து சாகும் தருவாயில் இருக்கின்றார். அவரது உதவியாளரான அல்பிரடு பெனிவேத்து, பேட்மேனின் இல்லமான வெய்ன் மனர் மற்றும் பதுங்குமிடமான பேட்கேவை வெடிக்கச் செய்வதன் மூலமாக அவரது இரகசிய அடையாளத்தை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துகிறார். பக்கவாதத்தினால் அவதியுறும் அவர் பின்பு மரணிக்கிறார். வெய்னின் மரணச் சடங்கின் பிறகு, பேட்மேன் இன்னும் உயிரோடுதானிருக்கிறார் எனவும், அவர் இரசாயனங்களின் பாவனையுடன் மரணித்தாக வெளியுலகை நம்பவைத்தார் என்றும் தெரியவருகிறது. அவருடைய இதயத்துடிப்பு மீண்டும் கேட்கவே, கிளாக்கு கென்ற்று கெல்லியைப் பார்த்துக் கண்சிமிட்டுகிறார். சிகாலத்தின் பின்பு புறூசு வெய்ன் கெல்லி, குயீன் மற்றும் தன்னைத் தொடரும் பிறரின் உதவியுடன் உலகைக் காப்பாற்றும் தனது யுத்தத்தை மீளத் தொடங்குகிறார். இதற்காக அவர்கள் ஒரு இராணுவத்தைத் தோற்றுவிக்கின்றனர்.

  • காவி இடென்ற்று/ உரூபேசு: கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஆக்கம் புகலிடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் தற்போது தனது ஐம்பதாவது அகவையிலுள்ளார். மேலும் மூன்று வருடமாக வைத்தியரான வோல்பரின் கண்காணிப்பிலிருக்கும் இவருக்கு முகச்சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வோல்பரால் குணமடைந்துவிட்டார் என்று சான்றிதழ் கொடுக்கப்பட்ட இவர் உண்மையில் பழைய எண்ணங்களுடனேயே இருக்கின்றார். தனது முகத்தின் இருபக்கமும் சேதமடைந்தாக எண்ணிக்கொள்ளும் இடென்ற்று, முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு நகரத்தை அச்சுறுத்துகிறார்.
  • த சோக்கர் (கோமாளி): பேட்மேனின் மீளெழுச்சிகண்டு குணமடையும் அவரது பரம விரி ஆவார். கதையின் அரைப்பகுதியின் பின்னரான முக்கிய வில்லனாக இவர் இருக்கிறார். முரட்டுத்தனமான செய்கைகளின் மூலம் பேட்மேனுடனான தனது இறுதி மோதலுக்கு வழிகோலுகிறார்.
  • கலாநிதி/ வைத்தியர் பாத்தலோமியோ வோல்பர்: காவி இடென்ற்று மற்றும் சோக்கரின் வைத்தியரும் பேட்மேனை எதிர்ப்பவருமான இவர், தனது நோயாளிகள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டதற்கு பேட்மேன் தான் காரணம் என்று தவறாக அர்த்தம் கொள்கிறார். சோக்கர் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் வெளியிடும் நச்சுப்புகைக்கு இவர் பலியாகிறார்.
  • எலன் இயிண்டல்: சேம்சு கொடனின் இடத்தை நிரப்பும் காவற்றுறை அதிகாரி. பேட்மேனை விமர்சிக்கும் இவர், சோக்கரின் குற்றங்களால் தந்து எண்ணங்களை மாற்றிக்கொள்கிறார்.
  • ஒலிவர் குயீன்: சூப்பர்கீரோக்கள் சமூகவிரோதிகளாக அறிவிக்கப்பட்டபின்பு, இவர் அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை நடத்துவதுடன் அவர்களின் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பலை அழிக்கின்றார். இவர் தனது இடது கையைizhanthamaikku சூப்பர்மேனைச் சாடுகிறார். மாற்றுத்திறனாளியாக இருப்பினும் இவர் இன்னமும் ஒரு சிறந்து வில்லாளியாகவுள்ளார்.
  • கல் எல்/கிளாக்கு கென்ற்று/ சூப்பர்மேன்: தற்போது ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின்கீழ் வேலைசெய்யும் இவருடைய இரகசிய அடையாளம் இப்போது அனைவராலும் அறியப்பட்டது. அவர் மனதளவில் அரசாங்கத்தை எதிர்க்கும்போதிலும் தனது வயது காரணமாக மக்களைக் காக்கும் ஒரே வழி இதுவே என உணரும் அவர் அதற்காக வில்லனாக மாற நேருகின்றது. இறுதியில் அரசாங்கத்தின் கட்டளையின் பேரில் பேட்மேனை ஒழிக்க முயல்கின்றபோதிலும், ஒலிவர் குயீனினால் எய்யப்பட்ட கிரிப்ரன் பதிக்கப்பட்ட அம்பு தைக்கவே, பெத்மீனுக்கு அது சாதகமாக அமைகின்றது.
  • செலினா கைல்: தனது கேட்வுமன் அடையாளத்திலிருந்து விலகி வாழுகின்றார்.

குறிப்புகள்

கதை அடிப்படை ஒன்றாக அமைந்திருந்த போதிலும் இடையிடையே பல வழிமாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது" என்று தெரிவித்தார். சக எழுத்தாளரும் ஓவியருமான சோன் பேண், "உறொபின் கட்டாயகமாக ஒரு பெண்ணாக இருக்கவேண்டும்" என்று கூற, மில்லரும் அதற்கு உடன்பட்டார். இடேட்டி கரி திரைப்படங்களை, குறிப்பாக 1983இல் வெளியான சடுன் இம்பாக்ற்று திரைப்படத்தினை (இதில் இடேட்டி கரி கதாபாத்திரமானது நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டுப் பின்பு மீண்டும் குற்றங்களைத் தடுக்கும் பணிக்குத் திரும்புவது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது) உதாரணமாகக் கொண்டு இக்கதையை எழுதியதாக மில்லர் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கு வயதாவதைக் கூட இதன் உதாரணமாக எடுத்துக்கொண்டதாக மேலும் கூறினார். இக்கதையில் ஒரு பக்கத்துக்குப் பதினாறு படங்கள் கூடிய கட்டங்கள் அமைக்கப்பட்டன. இது பொதுவாகப் பதினாறு கட்டங்கலாகவோ அல்லது ஒன்றிலிருந்து பதினாறுக்கு இடைப்பட்ட ஏதாயினும் எண்ணிக்கையை உடையதாகவோ உருவாக்கப்பட்டன. தயாரிப்புக் கேடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக, சியோடானோ இதன் ஆக்கப் பணிகளின் அரைவாசியுடன் விலகினார். வரைகதை ஆராய்ச்சியாளரான இலெ தானியல்சு, மில்லரின் கெடுவைத் தள்ளிப்போடும் பழக்கத்தைப் பற்றி எழுதுகையில், "கலைச் சுதந்திரந்த்துக்கான தேடலின் உச்சக்கட்டம்" என்று வருணித்துள்ளார்.

"த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" இதழ்கள் மேலதிகப் பக்கங்களை உள்ளடக்கியதோடு இலின் வாளீயின் நீர்வண்ணத்தினால் தீட்டப்பட்ட பக்கங்களை வெளிச்சப்படுத்திக் காட்டுவதற்காகச் சதுர வடிவுடைய பக்கவாட்டைக் கொண்டதாகப் பக்கங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், பளபளப்பான தாளினால் ஒவ்வொரு பக்கமும் அமைக்கப்பட்டன.

வரவேற்பு

அதிகச் செலவுடன் ஒவ்வொரு இதழ்களும் தயாரிக்கப்பட்டபோதிலும், "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" அமோகமாக விற்பனையானது. ஒவ்வொரு இதழும் தலா $2.95 விலைக்கு வெளியானதுடன் இடீசி வரைகதை நிறுவனமானது "சிந்திக்க வைக்கும் அதிரடிக்கதை" என்று முத்திரை குத்தியது. இரைம் நாழிதளானது இக்கதையின் சித்தரிப்புப் பற்றி "தன்னால் குற்றங்களைத் தடுக்கமுடியுமா? என்று சந்தேகம் கொள்ளும் ஒரு ஓய்வுபெற்ற பேட்மேன்" என்ற கருதுபொருள் இன்றைய வாசகர்களின் சந்தேகங்களுக்கு விருந்தாகவுள்ளது என்று கூறியது.

மிகச்சிறந்த பேட்மேன் வரைகலை நாவல்களில் முதலாவதாக இது ஐசீஎன்-இனால் தரப்படுத்தப்பட்டதுடன், "ஒவ்வொரு காட்சியையும் மறக்கமுடியாமல் கொண்டிருப்பதன் மூலமாக உண்மையில் தலைசிறந்ததோர் படைப்பாக அமைந்துள்ளது" என்று கூறியது. இக்கதையின் தொகுக்கப்பட்ட நூலானது, எக்காலத்திலும் தலைசிறந்த பத்து வரைகலை நாவல்களில் ஒன்றாக, 2005இல் இரைம் நாழிதளால் தெரிவுசெய்யப்பட்டது. அத்துடன், போர்பிடுன் பிளனெற்று எனும் வரைகதைப் புத்தக நிலையத்தினால் "சிறந்ததிலும் சிறந்த 50 வரைகதை நாவல்கள்" பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. எழுத்தாளர் பிறயன் கே. மனிங்கு தனது புத்தகமான "இடீசீ காமிக்சு இயர் பை இயர் எ விசுவல் குரோனிக்கில்" (இடீசி வரைகதைகளின் காலக்கிரமப் படத் தொகுப்பு) எனும் புத்தகத்தின் 1980கள் அத்தியாயத்தில் "எல்லாக்காலத்திலும் சிறந்த பேட்மேன் கதையமைப்பு" என்று எழுதியிருந்தார். சீக்காட்டு அமைப்பினால் வரைகதை அறிஞர்களிடையே நடாத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் இந்நூல் இரண்டாம் இடத்தைப்பெற்றது.

இருப்பினும் சில எதிர்மறையான விமர்சனங்களையும் இந்நூல் தேடிக்கொண்டது. ஏப்பிரல் 2010இல் காமிக்சு புல்லெற்றின் நிறுவனத்தினைச் சேர்ந்த நிக்கோலசு சிலேற்றன் தனது கட்டுரையொன்றில் வோச்மேனுக்கு அடுத்தபடியாக உலகின் மிகையாகப் புகழப்படும் (ஆயினும் மோசமான) வரைகதைகளில் ஒன்றாகத் தரப்படுத்தியுள்ளார். இதுகுறித்து "இதில் மையக்கதை என்று ஒன்று கிடையாது. ஆதலால் சூப்பர்மேனுக்கும் பேட்மேனுக்கும் (கட்டாயப்படுத்தப்பட்ட) மோதல் நிகழ்வதாச் சித்தரிக்கப்பட்டிருப்பது இக்கதையின் முடிவைப் பொருத்தமில்லாமல் ஆக்குகிறது. பேட்மேனின் பண்புகள் சிதைக்கப்பட்டுள்ளதுடன், அக்கதாபாத்திரம் பிழையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார். த நியூயோக் இரைம்சு நாழிதள் 1987இல் வெளியான இக்கதையின் தொகுப்புக்கு எதிர்மறையான விமர்சனத்தை வழங்கியது. பேட்மேன் கதாபாத்திரத்தை உருவாகிய பொப் கேனின் கதைகள் அளவுக்குக் கற்பனைத் திறனுடன் இது அமைக்கப்படவில்லை என்று மொடெகாய் இரிச்லர் தெரிவித்தார். மேலும் " இக்கதைத் தொடரானது, வாசிப்பதற்க்குச் சிக்கலான அமைப்பையும் அளவுக்கதிகமான சொற்களையும் கொண்டுள்ளது. அகோரமான உடற்கட்டுடையவர்களாக சூப்பர்மேனும் பேட்மேனும் வரையப்பட்டுள்ளனர். இது ஒரு சிறுவர் கதையெனில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகைள் இது இரக்கமா என நான் சந்தேகிக்கிறேன். இன்றேல் இது பெரியோருக்கானதெனின் அவர்களுடன் சேர்ந்து (மது) அருந்தக்கூட நான் தயங்குவேன்" என்று குறிப்பிட்டார்.