காண்டவப்பிரஸ்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[குரு வம்சம்|குரு வம்சத்தின்]] நிலப்பிரிவினை குந்தியும்,அதைத் தொடர்ந்து [[பாண்டவர்|பாண்டவர்களுக்கு]] கொடுக்கப்பட்ட பாகப்பிரிவினைச் சொத்து தான் காண்டவப்பிரஸ்தம்.இதில் பல வகையான பறவைகள், மிருகங்கள், வாழ்ந்திருந்தன, மேலும் [[தட்சகன்]] போன்ற நாகர்கள், அரக்கர்கள் என பலரும் இருந்த மிகப் பெரிய ([[வனம்]]) ([[காடு]]) [[காண்டவப்பிரஸ்தம்|காண்டவப்பிரஸ்தமாகும்]].
[[குரு வம்சம்|குரு வம்சத்தின்]] நிலப்பிரிவினை குந்தியும்,அதைத் தொடர்ந்து [[பாண்டவர்|பாண்டவர்களுக்கு]] கொடுக்கப்பட்ட பாகப் பிரிவினைச் சொத்துதான் காண்டவப்பிரஸ்தம் என்ற காடு. இதில் பல வகையான பறவைகள், மிருகங்கள், வாழ்ந்திருந்தன, மேலும் [[தட்சகன்]] போன்ற நாகர்கள், அரக்கர்கள் என பலரும் இருந்த மிகப் பெரிய ([[வனம்]]) ([[காடு]]) [[காண்டவப்பிரஸ்தம்|காண்டவப்பிரஸ்தமாகும்]]. இந்த காட்டை கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் அழித்து, [[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயன்]] என்ற அசுர கட்டிடக் கலைஞரின் உதவியுடன் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை நிர்மானித்தனர்.





14:01, 2 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

குரு வம்சத்தின் நிலப்பிரிவினை குந்தியும்,அதைத் தொடர்ந்து பாண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாகப் பிரிவினைச் சொத்துதான் காண்டவப்பிரஸ்தம் என்ற காடு. இதில் பல வகையான பறவைகள், மிருகங்கள், வாழ்ந்திருந்தன, மேலும் தட்சகன் போன்ற நாகர்கள், அரக்கர்கள் என பலரும் இருந்த மிகப் பெரிய (வனம்) (காடு) காண்டவப்பிரஸ்தமாகும். இந்த காட்டை கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் அழித்து, மயன் என்ற அசுர கட்டிடக் கலைஞரின் உதவியுடன் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை நிர்மானித்தனர்.


வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காண்டவப்பிரஸ்தம்&oldid=1861034" இலிருந்து மீள்விக்கப்பட்டது