சுபத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Arjuna |
[[File:Ravi Varma-Arjuna and Subhadra.jpg|right|thumb|150px|அருச்சுனன் துறவி வேடத்தில் சுபத்திரையை காதலித்தல், ராஜா ரவி வர்மாவின் ஓவியம்]] |
||
[[File:Arjuna kidnaps Subhadra.jpg|thumb|150px|right|அருச்சுனன் சுபத்திரையை கடத்திச் சென்று திருமணம் செய்தல்]] |
|||
'''சுபத்திரை''' (Subhadra), [[வசுதேவர்]] - [[ரோகிணி தேவி]] தம்பதியரின் மகளாவர். [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டவர்]]களில் மூன்றாமவரான [[அருச்சுனன்|அருச்சுனனின்]] [[மனைவி]]யும், [[பலராமன்]] மற்றும் [[கிருட்டிணர்|கிருட்டிணரின்]] தங்கையும் ஆவார். [[அபிமன்யு]] இவரது மகனே ஆவார். |
'''சுபத்திரை''' (Subhadra), [[வசுதேவர்]] - [[ரோகிணி தேவி]] தம்பதியரின் மகளாவர். [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டவர்]]களில் மூன்றாமவரான [[அருச்சுனன்|அருச்சுனனின்]] [[மனைவி]]யும், [[பலராமன்]] மற்றும் [[கிருட்டிணர்|கிருட்டிணரின்]] தங்கையும் ஆவார். [[அபிமன்யு]] இவரது மகனே ஆவார். |
11:15, 27 மே 2015 இல் நிலவும் திருத்தம்
சுபத்திரை (Subhadra), வசுதேவர் - ரோகிணி தேவி தம்பதியரின் மகளாவர். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் மூன்றாமவரான அருச்சுனனின் மனைவியும், பலராமன் மற்றும் கிருட்டிணரின் தங்கையும் ஆவார். அபிமன்யு இவரது மகனே ஆவார்.
வாழ்க்கை
இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.
பலராமரால் துரியோதனனுக்கு திருமண உறுதியளிக்கப்பட்டிருந்த சுபத்திரையை, அருச்சுனன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். அருச்சுனன் - சுபத்திரை தம்பதியருக்கு அபிமன்யு பிறந்தார்.