இரண்டாம் பரமேஸ்வரவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
{{unreferenced}} |
||
{{பல்லவ வரலாறு}} |
{{பல்லவ வரலாறு}} |
||
'''இரண்டாம் பரமேஸ்வரவர்மன்''' (இறப்பு 731 ) என்பவன் [[பல்லவர்|பல்லவ]] மரபின் ஒரு மன்னனாவான்.இவன் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] அரசனான [[ |
'''இரண்டாம் பரமேஸ்வரவர்மன்''' (இறப்பு 731 ) என்பவன் [[பல்லவர்|பல்லவ]] மரபின் ஒரு மன்னனாவான்.இவன் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] அரசனான [[விஜயாதித்தன்|விஜயாதித்தனின்]] படைகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டான். இவன் கி.பி.728 இருந்து 731 வரை ஆட்சிசெய்தான். |
||
==போரும்,மரணமும்== |
|||
==ஆட்சி== |
|||
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் தனது தந்தை [[இரண்டாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்மவர்மனுக்குப்]] பிறகு 728இல் ஆட்சிக்குவந்து 731 வரை ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சியின்போது |
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் தனது தந்தை [[இரண்டாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்மவர்மனுக்குப்]] பிறகு 728இல் ஆட்சிக்குவந்து 731 வரை ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சியின்போது கி.பி.730 காலகட்டத்தில் சாளுக்கிய இளவரசனாக இரண்டாம் விக்ரமாதித்தன் |
||
இருந்த காலத்தில் [[இரண்டாம் விக்ரமாதித்தன்|விக்ரமாதித்தனின்]] நண்பனான மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பா சாளுக்கியர்களின் படைகளுடன், பல்லவர்களைத் தாக்கி இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தினான். பரதேசுவரன் சமாதானம் செய்துகொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்றான். பரமேசுவரன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க எண்ணி, கொஞ்ச காலத்திற்கு பிறகு கி.பி.731இல் [[மேலைக் கங்கர்|மேலைக் கங்க]] மன்னன் [[சிறீபுருசன்]] மீது ஒரு எதிர்த் தாக்குதல் செய்தான். விலந்து என்ற இடத்தில் நடந்த இந்தப் போரில் சிறீபுருசனால் இவன் கொல்லப்பட்டான். சிறீபுருசன் இவனின் முத்திரை, வெண்கொற்றக் குடை போன்றவற்றைக் கைப்பற்றி பெருமானடி என்ற பட்டம் பெற்றான். <ref name="vik3">Sastri (1955), p 139</ref> இந்த சாளுக்கிய வெற்றி விஜயாதித்தன் ஆட்சியின் போது நடந்தது என்றாலும், சாளுக்கிய அரசர்கள் பதிவுகள் இவ்வெற்றி இரண்டாம் விக்ரமாதித்யனைச் சேருவதாக புகழ்கின்றன <ref name="vik1"/> |
|||
பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்டு அவனது நினைவைக் கூறும்விதமாக காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. 731இல் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, [[சிம்மவிஷ்ணு|சிம்மவிஷ்ணுவின்]] வழிவந்த பல்லவர்கள் வாரிசு இல்லாமல் போயினர். |
|||
==மேற்கோள்== |
|||
{{Reflist}} |
|||
[[பகுப்பு:பல்லவர்]] |
[[பகுப்பு:பல்லவர்]] |
11:00, 7 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | |
புத்தவர்மன் | |
விட்ணுகோபன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு | |
குமாரவிட்ணு I | |
கந்தவர்மன் I | |
வீரவர்மன் | |
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436 | |
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477 | |
கந்தவர்மன் III | |
நந்திவர்மன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம் | |
விட்ணுகோபன் II | |
சிம்மவர்மன் II | |
விட்ணுகோபன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவர்மன் III | |
சிம்மவிட்டுணு | பொ. யு. 556 - 590 |
மகேந்திரவர்மன் I | பொ. யு. 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | பொ. யு. 630 - 668 |
மகேந்திரவர்மன் II | பொ. யு. 668 - 669 |
பரமேசுவரவர்மன் | பொ. யு. 669 - 690 |
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) | பொ. யு. 690 - 725 |
பரமேசுவரவர்மன் II | பொ. யு. 725 - 731 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | பொ. யு. 731 - 796 |
தந்திவர்மன் | பொ. யு. 775 - 825 |
நந்திவர்மன் III | பொ. யு. 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | பொ. யு. 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | பொ. யு. 850 - 882 |
அபராசிதவர்மன் | பொ. யு. 882 - 901 |
தொகு |
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (இறப்பு 731 ) என்பவன் பல்லவ மரபின் ஒரு மன்னனாவான்.இவன் சாளுக்கிய அரசனான விஜயாதித்தனின் படைகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டான். இவன் கி.பி.728 இருந்து 731 வரை ஆட்சிசெய்தான்.
போரும்,மரணமும்
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் தனது தந்தை நரசிம்மவர்மனுக்குப் பிறகு 728இல் ஆட்சிக்குவந்து 731 வரை ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சியின்போது கி.பி.730 காலகட்டத்தில் சாளுக்கிய இளவரசனாக இரண்டாம் விக்ரமாதித்தன் இருந்த காலத்தில் விக்ரமாதித்தனின் நண்பனான மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பா சாளுக்கியர்களின் படைகளுடன், பல்லவர்களைத் தாக்கி இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தினான். பரதேசுவரன் சமாதானம் செய்துகொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்றான். பரமேசுவரன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க எண்ணி, கொஞ்ச காலத்திற்கு பிறகு கி.பி.731இல் மேலைக் கங்க மன்னன் சிறீபுருசன் மீது ஒரு எதிர்த் தாக்குதல் செய்தான். விலந்து என்ற இடத்தில் நடந்த இந்தப் போரில் சிறீபுருசனால் இவன் கொல்லப்பட்டான். சிறீபுருசன் இவனின் முத்திரை, வெண்கொற்றக் குடை போன்றவற்றைக் கைப்பற்றி பெருமானடி என்ற பட்டம் பெற்றான். [1] இந்த சாளுக்கிய வெற்றி விஜயாதித்தன் ஆட்சியின் போது நடந்தது என்றாலும், சாளுக்கிய அரசர்கள் பதிவுகள் இவ்வெற்றி இரண்டாம் விக்ரமாதித்யனைச் சேருவதாக புகழ்கின்றன [2] பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்டு அவனது நினைவைக் கூறும்விதமாக காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. 731இல் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, சிம்மவிஷ்ணுவின் வழிவந்த பல்லவர்கள் வாரிசு இல்லாமல் போயினர்.