செருத்துணை நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தசகவற்சட்டம் இணைப்பு
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
| காலம் =
| காலம் =
| பூசை_நாள் = ஆவணி பூசம்
| பூசை_நாள் = ஆவணி பூசம்
| அவதாரத்_தலம் =
| அவதாரத்_தலம் = கீழ்த்தஞ்சை
| முக்தித்_தலம் =
| முக்தித்_தலம் = ஆரூர்
| சிறப்பு =
| சிறப்பு =
}}
}}

16:46, 2 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

குலம்:வேளாளர்
பூசை நாள்:ஆவணி பூசம்
அவதாரத் தலம்:கீழ்த்தஞ்சை
முக்தித் தலம்:ஆரூர்

சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண்குடி முதல்வராய்த் தொன்றியவர் செருத்துணையார். சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். இவர் திருவாரூர் சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் இறைவரை வழிபட்டு வந்தார். அவ்வண்ணம் வழிபட்டுவரும் ஒரு நாள் பல்லவ அரசர் கழற்சிங்கரது பட்டத்து உரிமைத்தேவி அங்கு பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்டார். அவ் அபராதத்திற்காக வேகத்துடன் சென்று கருவிகொண்டு அவளது மூக்கினை அரிந்தார். இவ்வாறு திருத்தொண்டு உலகில் விளங்கச் செய்து சிவனடி நீழலில் செர்ந்து இன்பமுற்றார்.

நுண்பொருள்

  1. பூசைனைக்குரிய பொருள் புனிதமானது.
  2. அதனைக் கடப்பதும் மோப்பதும் ஆகிய கருமங்களால் எச்சிப்படுத்துவது சிவநிந்தை.
  3. இத்தகைய சிவநிந்தை செய்வோர் எத்தகையோராயினும் தக்க முறையில் தண்டிக்கப்படுதற்குரியர்.

செருத்துணை நாயனார் குருபூசைநாள்: ஆவணிபூசம்.

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=செருத்துணை_நாயனார்&oldid=1812910" இலிருந்து மீள்விக்கப்பட்டது