முப்தி முகமது சயீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36: வரிசை 36:


முப்தி மொகமது சயீது ஆனந்த்னாகில் பிறந்தவர். தொடக்கக் காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். முப்தி மொகமது சயீது 1987 ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசியக் காங்கிரசில் இருந்தார்.பின்னர் வி.பி.சிங் தலைமையில் இருந்த கட்சியான ஜன மோர்ச்சாவில் சேர்ந்தார். 1989 இல் இந்திய நடுவண் அரசில் உள்துறை அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் ஆன சில நாள்களில் இவருடைய மூன்றாம் மகள் ரூபையா சயீத் சில பயங்கரவாதிகளால் கடத்தப் பட்டார். அந்தப் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது.பி.வி.நரசிம்மராவ் தலைமை அமைச்சராக இருந்தபோது இவர் காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார்.
முப்தி மொகமது சயீது ஆனந்த்னாகில் பிறந்தவர். தொடக்கக் காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். முப்தி மொகமது சயீது 1987 ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசியக் காங்கிரசில் இருந்தார்.பின்னர் வி.பி.சிங் தலைமையில் இருந்த கட்சியான ஜன மோர்ச்சாவில் சேர்ந்தார். 1989 இல் இந்திய நடுவண் அரசில் உள்துறை அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் ஆன சில நாள்களில் இவருடைய மூன்றாம் மகள் ரூபையா சயீத் சில பயங்கரவாதிகளால் கடத்தப் பட்டார். அந்தப் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது.பி.வி.நரசிம்மராவ் தலைமை அமைச்சராக இருந்தபோது இவர் காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார்.
1999 ஆம் ஆண்டில் தம் மகள் மெபூபா முப்தியுடன் இணைந்து ஜம்மு காசுமீர மக்கள் சனநாயகக் கட்சியைத் தொடங்கினார்.
1999 ஆம் ஆண்டில் தம் மகள் மெபூபா முப்தியுடன் இணைந்து சம்மு காசுமீர மக்கள் சனநாயகக் கட்சியைத் தொடங்கினார்.
பாரதிய சனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஜம்மு காசுமீரத்தில் மாநில அரசின் முதல்வரானார்.
பாரதிய சனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து சம்மு காசுமீரத்தில் மாநில அரசின் முதல்வரானார்.


==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==

11:44, 2 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

முஃப்தி முகமது சயீது
உள்துறை அமைச்சர்
பதவியில்
2 திசம்பர் 1989 – 10 நவம்பர் 1990
பிரதமர்வி. பி. சிங்
முன்னையவர்சர்தார் பூடா சிங்
பின்னவர்சந்திரசேகர்
சம்மு காசுமீர் முதலமைச்சர்
பதவியில்
நவம்பர் 2, 2002 – நவம்பர் 2, 2005
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்குலாம் நபி ஆசாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபிஜ்பெகரா, இந்தியா
அரசியல் கட்சிசம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி (1999-நடப்பில்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1991-1999; 1987க்கு முன்பு)
ஜனதா தளம் (1987-1991)

முப்தி முகமது சயீத் (Mufti Mohammad Sayeed, காஷ்மீரி: मुफ़्ती मुहम्मद सईद (தேவநாகரி), مفتی محمد سید (நஸ்தலீகு)) (பிறப்பு: சனவரி 12, 1936) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2, 2005 வரை சம்மு காசுமீர் முதலமைச்சராக இருந்துள்ளார். மீண்டும் இரண்டாம் முறையாக 2015 மார்ச்சு இரண்டாம் தேதியில் சம்மு காசுமீர் மாநில முதலமைச்சர் பதவியை ஏற்றார்.காசுமீர் சிக்கலுக்கான தீர்வு காண்பதில் காசுமீர் மக்களுடன் நிபந்தனையற்ற உரையாடல்கள் தொடங்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதற்காக சூலை 1999இல் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.[1]

அரசியல் வாழ்க்கை

முப்தி மொகமது சயீது ஆனந்த்னாகில் பிறந்தவர். தொடக்கக் காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். முப்தி மொகமது சயீது 1987 ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசியக் காங்கிரசில் இருந்தார்.பின்னர் வி.பி.சிங் தலைமையில் இருந்த கட்சியான ஜன மோர்ச்சாவில் சேர்ந்தார். 1989 இல் இந்திய நடுவண் அரசில் உள்துறை அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் ஆன சில நாள்களில் இவருடைய மூன்றாம் மகள் ரூபையா சயீத் சில பயங்கரவாதிகளால் கடத்தப் பட்டார். அந்தப் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது.பி.வி.நரசிம்மராவ் தலைமை அமைச்சராக இருந்தபோது இவர் காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டில் தம் மகள் மெபூபா முப்தியுடன் இணைந்து சம்மு காசுமீர மக்கள் சனநாயகக் கட்சியைத் தொடங்கினார். பாரதிய சனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து சம்மு காசுமீரத்தில் மாநில அரசின் முதல்வரானார்.

மேற்சான்றுகள்

  1. Mukhtar, Ahmad (சூலை 28, 1999). "Mufti floats new regional party in Kashmir". ரெடிப்.காம். http://www.rediff.com/news/1999/jul/28mufti.htm. பார்த்த நாள்: மார்ச் 5, 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்தி_முகமது_சயீத்&oldid=1812746" இலிருந்து மீள்விக்கப்பட்டது