சூரபத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி →ஆதாரங்கள் |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
==வெளி இணைப்புகள்== |
|||
* [http://temple.dinamalar.com/StoryDetail.php?id=33834 சூரபத்மன் வதம் - தினமலர் கோயில்கள்]] |
|||
[[பகுப்பு:அரக்கர்கள்]] |
[[பகுப்பு:அரக்கர்கள்]] |
03:00, 31 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
இந்து தொன்மவியலின் படி சூரபத்மன் பிரம்மனின் மகனான காசிபருக்கும் மாயை எனும் அரக்கிக்கும் பிறந்தவராவார்.[1] இவர் அசுர குருவான சுக்கிலாச்சாரியாரின் ஆலோசனையால் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து, சிவபெருமானின் சக்தியால் மட்டுமே இறப்பு என்று வரம் வாங்கினார்.
சூரபத்மன் வீரமகேந்திரபுரியை ஆட்சி செய்தார். பதுமகோமளை என்பவரை மணந்து பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், வச்சிரவாகு ஆகியோர்களைப் பெற்றார். தேவர்களைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தமையால் சிவபெருமானின் சக்தியான முருகனால் இரண்டாக பிளக்கப்பட்டார். ஒரு பாகம் மயிலாகவும், மறு பாகம் சேவலாகவும் முருகனிடமே சரணடைந்தார்.
சூர வதம்
சூரபதுமனுடைய மரணம் சூர சம்ஹாரம் என்ற பெயரில் முருகன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் சஷ்டி திதியன்று திருச்செந்தூர் முருகப்பெருமானின் ஆலயத்தின் கடற்கரையில் சூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.[2]