பொதக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°44′25″N 79°30′43″E / 10.7403286°N 79.5120263°E / 10.7403286; 79.5120263
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18: வரிசை 18:
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''பொதக்குடி''' (''Podakkudi'') [[தமிழகம்|தமி்ழகத்திலுள்ள]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தை]]ச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 20 [[கிமீ]] தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. இக்கிராமத்திற்கு அருகே [[கூத்தாநல்லூர்]] எனும் நகரம் அமையப்பெற்றிருக்கிறது.
'''பொதக்குடி''' (''Podakkudi'') [[தமிழகம்|தமிழகத்திலுள்ள]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தை]]ச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 20 [[கிமீ]] தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. இக்கிராமத்திற்கு அருகே [[கூத்தாநல்லூர்]] எனும் நகரம் அமையப்பெற்றிருக்கிறது.


இவ்வூரில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, ''அந்நூருல் முஹம்மதிய்யு'' எனும் பெயரில் [[அரபி மொழி|அரபி]]க் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது; இங்கு [[இஸ்லாம்|இசுலாமிய]] (ஷரீஅத்) சட்டம் குறித்தும், இசுலாமிய மார்க்கம் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், [[இலங்கை]]யிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள்வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டயம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.
இவ்வூரில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, ''அந்நூருல் முஹம்மதிய்யு'' எனும் பெயரில் [[அரபி மொழி|அரபி]]க் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது; இங்கு [[இஸ்லாம்|இசுலாமிய]] (ஷரீஅத்) சட்டம் குறித்தும், இசுலாமிய மார்க்கம் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், [[இலங்கை]]யிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள்வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டயம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.

18:00, 15 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

பொதக்குடி
பொதக்குடி
இருப்பிடம்: பொதக்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°44′25″N 79°30′43″E / 10.7403286°N 79.5120263°E / 10.7403286; 79.5120263
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் நீடாமங்கலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி மன்ற தலைவர் K.A. கமாலுத்தீன்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2 சதுர கிலோமீட்டர்கள் (0.77 sq mi)
குறியீடுகள்

பொதக்குடி (Podakkudi) தமிழகத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். திருவாரூரிலிருந்து 20 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. இக்கிராமத்திற்கு அருகே கூத்தாநல்லூர் எனும் நகரம் அமையப்பெற்றிருக்கிறது.

இவ்வூரில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, அந்நூருல் முஹம்மதிய்யு எனும் பெயரில் அரபிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது; இங்கு இசுலாமிய (ஷரீஅத்) சட்டம் குறித்தும், இசுலாமிய மார்க்கம் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், இலங்கையிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள்வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டயம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.

கல்வி நிறுவனங்கள்

அரசு கல்வி கலாசாலைகள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (நூரியாஹ் தெரு, பொதக்குடி)
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (முஹம்மது அலீ தெரு, அகர பொதக்குடி)
  • அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி (காந்தி தெரு, பொதக்குடி)
  • அரசு இருபாலர் மழலையர் பள்ளி (பிரதான சாலை, பொதக்குடி)
  • அரசு இருபாலர் தொடக்கப் பள்ளி (முஹம்மது அலீ தெரு, அகர பொதக்குடி)

தனியார் கல்வி நிறுவனங்கள்

  • எ.என்.எ. மெட்ரிகுலேஷன் பள்ளி (காயிதே மில்லத் தெரு, அகர பொதக்குடி)
  • இந்தோ-பிரிட்டீஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி (பிரதான சாலை, பொதக்குடி)
  • நவபாரத் மழலையர் பள்ளி (ஹாஜியார் தெரு, பொதக்குடி)
  • வி.ஆர்.என். மயிலாம்பாள் நினைவு மழலையர் பள்ளி (ஷௌகத் அலீ தெரு, பொதக்குடி)

கடந்தகால நிகழ்வுகள் ஓர் பார்வை

புதுமனைவாழ் பொதுமக்களின் வசதிக்காக, மா பங்கு கமிட்டியின் செலவில் முஹம்மதியாஹ் தெருவிற்கும், ஷௌகத் அலீ தெருவிற்குமிடையே புதியதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் பெயரிட்டு30.09.2010 திறந்து வைக்கப்பட்டது.

இவ்வூர் பொதுமக்கள் அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மன்னார்குடி TO பொதக்குடி பேருந்து (B.S. மணியம் டிரான்ஸ்போர்ட்) மேற்படி வழித்தடத்தில் 17.4.1972 முதல் இயங்கத்துவங்கியது.

பொதக்குடி அரசு மருத்துவமனை 31.12.1967 ஞாயிற்றுக்கிழமை தமிழக சுகாதார அமைச்சர் S.J. ஸாதிக் பாட்ஷாவால் திறந்து வைக்கப்பட்டது.

பொதக்குடி உயர்நிலைப்பள்ளி 14.7.1962 சனிக்கிழமை மாநில கல்வி மற்றும் நிதி அமைச்சர் M. பக்தவத்சலத்தால் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வூரின் அரபுக்கல்லூரியுடன் இணைந்திருருக்கும் மேலப்பள்ளிவாசலின் பழைய கட்டிடம் 10.7.1914 வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது. (கடந்த 1999ஆம் ஆண்டு இப்பள்ளிவாசலை இடித்துவிட்டு, மீண்டும் புதிய பிரம்மாண்டமான பள்ளிவாசல் ஒன்றை கட்டி 2001ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.)

ஆதார நூல்கள்

  1. திருவாரூர் மாவட்ட ஊர்ப் பெயர்கள்
  2. இஸ்லாமிய கலைகளஞ்சியம்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதக்குடி&oldid=1740131" இலிருந்து மீள்விக்கப்பட்டது