ஒப்பாரிப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி அறுபட்ட கோப்பு நீக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
== மகனை பலிகொடுத்த தாய் == |
== மகனை பலிகொடுத்த தாய் == |
||
[[ |
[[படிமம்:Oppaari Song.ogg|thumb|மகனை இழந்த தாயின் அரற்றல்]] |
||
1980 பின்னர் ஈழப்போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி. |
1980 பின்னர் ஈழப்போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி. |
||
<pre> |
<pre> |
||
நீ போருக்கு போனடத்தை |
நீ போருக்கு போனடத்தை |
||
போராடி மாண்டாய் ஐயா |
போராடி மாண்டாய் ஐயா |
||
மகனே |
மகனே |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
நாங்க கடலருகில் காத்திருந்தோம் |
நாங்க கடலருகில் காத்திருந்தோம் |
||
மகனே நீ |
மகனே நீ |
||
இருந்த இடத்தைப் பார்த்தாலும் |
இருந்த இடத்தைப் பார்த்தாலும் |
||
இரு தணலாய் மூளுதையா |
இரு தணலாய் மூளுதையா |
||
நீ படுத்த இடத்தை பார்த்தாலும் |
நீ படுத்த இடத்தை பார்த்தாலும் |
||
பயம் பயமாய் தோன்றுதடா |
பயம் பயமாய் தோன்றுதடா |
||
மகனே |
மகனே |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
நாள்தோறும் உக்கிறனே |
நாள்தோறும் உக்கிறனே |
||
</pre> |
</pre> |
||
<ref>அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. ''இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம்''. கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 |
<ref>அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. ''இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம்''. கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 – 52</ref> |
||
==தாயாரின் ஒப்பாரி== |
== தாயாரின் ஒப்பாரி == |
||
''பொன்னான மேனியிலே - ஒரு'' |
''பொன்னான மேனியிலே - ஒரு'' |
||
''பொல்லாத நோய் வந்ததென்ன'' |
''பொல்லாத நோய் வந்ததென்ன'' |
||
வரிசை 45: | வரிசை 45: | ||
''தகாத நோய் வந்ததென்ன...'' |
''தகாத நோய் வந்ததென்ன...'' |
||
==மனைவியின் ஒப்பாரி== |
== மனைவியின் ஒப்பாரி == |
||
<pre> |
<pre> |
||
ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு |
ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு |
||
நான் ஒய்யாரமா வந்தேனே |
நான் ஒய்யாரமா வந்தேனே |
||
இப்ப நீ பட்ட மரம்போல |
இப்ப நீ பட்ட மரம்போல |
||
பட்டு போயிட்டையே. |
பட்டு போயிட்டையே. |
||
வரிசை 54: | வரிசை 54: | ||
பொட்டு இல்ல பூவில்லை |
பொட்டு இல்ல பூவில்லை |
||
பூச மஞ்சலும் இல்ல |
பூச மஞ்சலும் இல்ல |
||
நான் கட்டன ராசாவே |
நான் கட்டன ராசாவே |
||
என்ன விட்டுத்தான் போனிங்க. |
என்ன விட்டுத்தான் போனிங்க. |
||
வரிசை 64: | வரிசை 64: | ||
நான் முன்னே போரேன் |
நான் முன்னே போரேன் |
||
நீங்க பின்னே வாருங்கோ |
நீங்க பின்னே வாருங்கோ |
||
என சொல்லிட்டு |
என சொல்லிட்டு |
||
இடம்பிடிக்கப் போயிதங்களா. |
இடம்பிடிக்கப் போயிதங்களா. |
||
நான் காக்காவாட்டும் கத்தரனே, |
நான் காக்காவாட்டும் கத்தரனே, |
||
உங்க காதுக்கு கேக்கலையா |
உங்க காதுக்கு கேக்கலையா |
||
கொண்டுவந்த ராசாவே |
கொண்டுவந்த ராசாவே |
||
உங்களுக்கு காதும் கேக்கலையா. |
உங்களுக்கு காதும் கேக்கலையா. |
||
</pre> |
</pre> |
||
வரிசை 76: | வரிசை 76: | ||
<references /> |
<references /> |
||
thami thambi nee yurangu |
thami thambi nee yurangu |
||
[[பகுப்பு:தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்]] |
[[பகுப்பு:தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்]] |
12:50, 15 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்
ஒப்பாரி தமிழ் நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் இசையானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது. இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் முகாரி, ஆகிரி முதலான இராகச் சாயலுடன் விளங்குகின்றது.
நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் உறுமி எனப்படும் ஒரு இசைக்கருவி இசைக்கப்படும். இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.
மகனை பலிகொடுத்த தாய்
1980 பின்னர் ஈழப்போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி.
நீ போருக்கு போனடத்தை போராடி மாண்டாய் ஐயா மகனே பாரத்துவக்கெடுத்தோ உங்களுக்கு பயந்தவெடி வச்சானோ உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ உங்கள பேசாமல் சுட்டெறிந்தான் மகனார் உன்ன சந்தியல கண்டடத்தை உன்னைபெத்த கறுமி தலைவெடித்துப் போறனையா மகனார் நீகப்பலில வாராயெண்டோ நாங்க கடலருகில் காத்திருந்தோம் மகனே நீ இருந்த இடத்தைப் பார்த்தாலும் இரு தணலாய் மூளுதையா நீ படுத்த இடத்தை பார்த்தாலும் பயம் பயமாய் தோன்றுதடா மகனே உன்னைப் பெற்ற கறுமி நான் இங்க உப்பலந்த நாழியைப்போல் நீ இல்லாம நாள்தோறும் உக்கிறனே
தாயாரின் ஒப்பாரி
பொன்னான மேனியிலே - ஒரு பொல்லாத நோய் வந்ததென்ன தங்கத் திருமேனியிலே - ஒரு தகாத நோய் வந்ததென்ன...
மனைவியின் ஒப்பாரி
ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு நான் ஒய்யாரமா வந்தேனே இப்ப நீ பட்ட மரம்போல பட்டு போயிட்டையே. பொட்டு இல்ல பூவில்லை பூச மஞ்சலும் இல்ல நான் கட்டன ராசாவே என்ன விட்டுத்தான் போனிங்க. பட்டு இல்லை தங்கம் இல்லை பரிமார பந்தல் இல்ல படையெடுது வந்த ராசா பாதியியில போரிங்க்கலே நான் முன்னே போரேன் நீங்க பின்னே வாருங்கோ என சொல்லிட்டு இடம்பிடிக்கப் போயிதங்களா. நான் காக்காவாட்டும் கத்தரனே, உங்க காதுக்கு கேக்கலையா கொண்டுவந்த ராசாவே உங்களுக்கு காதும் கேக்கலையா.
மேற்கோள்கள்
- ↑ அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 – 52
thami thambi nee yurangu