தானே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 19°10′21″N 72°57′25″E / 19.172431°N 72.957019°E / 19.172431; 72.957019
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Raj.sathiya பயனரால் தாணே, தானே என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 32: வரிசை 32:
| footnotes =
| footnotes =
}}
}}
'''தாணே''' ({{IPA-all|ˈʈaɳe}}) ([[மராத்தி]] : ठाणे), [[இந்தியா]]வின் [[மகாராட்டிரா|மகாராட்டிர]] மாநிலத்தில், [[மும்பை]]ப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது தாணே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தாணேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் ''போரி பந்தரில்'' (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தாணேயிக்கு (அப்பொழுது தாணாவுக்கு) ஓடியது இதுவே [[ஆசியா]]வில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தாணே நகரம் 147&nbsp;km<sup>2</sup> பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்<ref>[http://censusindia.gov.in/PopulationFinder/Sub_Districts_Master.aspx?state_code=27&district_code=21 Sub_Districts_Master]. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.</ref>
'''தானே''' ({{IPA-all|ˈʈaɳe}}) ([[மராத்தி]] : ठाणे), [[இந்தியா]]வின் [[மகாராட்டிரா|மகாராட்டிர]] மாநிலத்தில், [[மும்பை]]ப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது தானே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தானேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் ''போரி பந்தரில்'' (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தானேயிக்கு (அப்பொழுது தானாவுக்கு) ஓடியது இதுவே [[ஆசியா]]வில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தானே நகரம் 147&nbsp;km<sup>2</sup> பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்<ref>[http://censusindia.gov.in/PopulationFinder/Sub_Districts_Master.aspx?state_code=27&district_code=21 Sub_Districts_Master]. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.</ref>





07:38, 15 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

தானே
(ठाणे, டாணே)
—  நகரம், மாவட்டத் தலைமையிடம்  —
தாணேயில் உள்ள ஃகிரானந்தானி மெடோசு
தாணேயில் உள்ள ஃகிரானந்தானி மெடோசு
தானே
(ठाणे, டாணே)
இருப்பிடம்: தானே
(ठाणे, டாணே)

, தாணே
ठाणे

அமைவிடம் 19°10′21″N 72°57′25″E / 19.172431°N 72.957019°E / 19.172431; 72.957019
நாடு  இந்தியா
மாநிலம் மகாராட்டிரா
மாவட்டம் தாணே
ஆளுநர் ரமேஷ் பைஸ்
முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே
மேயர் அசோக் வைத்தி
நகராட்சி பொறுப்பாளர் ஆர். இராசீவ்
மக்களவைத் தொகுதி தாணே
மக்கள் தொகை

அடர்த்தி

24,86,941 (2011)

16,918/km2 (43,817/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 147 சதுர கிலோமீட்டர்கள் (57 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.thane.nic.in

தானே (IPA: [ˈʈaɳe]) (மராத்தி : ठाणे), இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில், மும்பைப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது தானே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தானேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் போரி பந்தரில் (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தானேயிக்கு (அப்பொழுது தானாவுக்கு) ஓடியது இதுவே ஆசியாவில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தானே நகரம் 147 km2 பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்[1]


அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Sub_Districts_Master. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானே&oldid=1739388" இலிருந்து மீள்விக்கப்பட்டது