ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
திருவாரூர் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
<!-- அமைவிடம் --> |
<!-- அமைவிடம் --> |
||
| ஊர் = ஆண்டார்கோயில் (ஆண்டான்கோயில்) |
| ஊர் = ஆண்டார்கோயில் (ஆண்டான்கோயில்) |
||
| மாவட்டம் = [[ |
| மாவட்டம் = [[திருவாரூர்]] |
||
| மாநிலம் = [[தமிழ்நாடு]] |
| மாநிலம் = [[தமிழ்நாடு]] |
||
| நாடு = [[இந்தியா]] |
| நாடு = [[இந்தியா]] |
14:40, 13 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
தேவாரம் பாடல் பெற்ற கடுவாய்க்கரை புத்தூர் சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | கடுவாய்க்கரைபுத்தூர், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர் |
பெயர்: | கடுவாய்க்கரை புத்தூர் சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஆண்டார்கோயில் (ஆண்டான்கோயில்) |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சொர்ணபுரீசுவரர் |
தாயார்: | சொர்ணாம்பிகை, சிவாம்பிகை |
தல விருட்சம்: | வன்னி |
தீர்த்தம்: | திரிசூலகங்கை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் (கடுவாய்க்கரைபுத்தூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காசிப முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. இங்குள்ள இறைவன் சொர்ணபுரீசுவரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோயிலின் தல மரம் வன்னி.
வழிபட்டோர்
காசிப முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர்[1]
பெயர்க்காரணம்
குடமுருட்டியாற்றின் பழைய பெயர் கடுவாய். இவ்வாற்றின் தென்கரையில் அமைந்ததால் கடுவாய்க்கரை என்றழைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 204