விஜயானந்த தகநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் டபிள்யூ. தகநாயக்கா, விஜயானந்த தகநாயக்கா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 71: வரிசை 71:
[[பகுப்பு:சிங்களவர்]]
[[பகுப்பு:சிங்களவர்]]
[[பகுப்பு:இலங்கை பௌத்தர்கள்]]
[[பகுப்பு:இலங்கை பௌத்தர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கைப் பிரதமர்கள்]]
[[பகுப்பு:இலங்கைப் பிரதமர்கள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]

07:02, 12 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

விஜயானந்த தகநாயக்கா
இலங்கையின் பிரதமர்
பதவியில்
26 செப்டம்பர் 1959 – 20 மார்ச் 1960
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
முன்னையவர்சாலமன் பண்டாரநாயக்கா
பின்னவர்டட்லி சேனாநாயக்க
இலங்கை நாடாளுமன்றம்
for காலி
பதவியில்
14 அக்டோபர் 1947 – 19 மார்ச் 1960
பின்னவர்டபிள்யூ.டி.எஸ்.அபெய்கூனவர்த்தன
பதவியில்
20 சூலை 1960 – 21 சூலை 1977
முன்னையவர்டபிள்யூ.டி.எஸ்.அபெய்கூனவர்த்தன
பின்னவர்ஆல்பர்ட் டி சில்வா
பதவியில்
20 டிசம்பர் 1979 – 15 பெப்ரவரி 1989
முன்னையவர்ஆல்பர்ட் டி சில்வா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1902-10-22)22 அக்டோபர் 1902
காலி, இலங்கை
இறப்பு4 மே 1997(1997-05-04) (அகவை 94)
காலி, இலங்கை
தேசியம்இலங்கை இலங்கைn
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
முன்னாள் கல்லூரிரிச்மண்ட் கல்லூரி (இலங்கை)
தொழில்அரசியல்வாதி, ஆசிரியர்

விஜயானந்த தகநாயக்கா (Wijeyananda Dahanayaka, சிங்களம்: විජෙයානන්ද දහනායක; 22 அக்டோபர் 1902 – 4 மே 1997) அல்லது பொதுவாக டபிள்யூ. தகநாயக்க என்பவர் இலங்கையின் அரசியல்வாதி. இவர் இலங்கையின் பிரதமாராக 1959 இலிருந்து 1960 வரை இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

தகநாயக்கா இலங்கையின் காலி மாவட்டத்தில் பிறந்தார். காலியில் உள்ள ரிச்மன்ட் கல்லூரியில் கல்வி கற்றார்.

அரசியலில்

லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினராக இருந்த இவர் சாலமன் பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியின் அரசில் இணைந்தார். 1956 முதல் 1959 வரை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.

பிரதமராக

1959 செப்டம்பரில் பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்ட போது இடைக்கால அரசுக்கு இவர் பிரதமராகவும், பாதுகாப்பு, வெளிவிவகார, மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஓராண்டு காலத்துக்கு இவர் பதவியில் இருந்தார்.

1960 மார்ச் தேர்தலில் இவர் லங்கா பிரஜாதந்திரவாதி கட்சி (இலங்கை சனநாயகக் கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து காலி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.

1965 முதல் 1970 வரை டட்லி சேனநாயக்கா தலைமையிலான அரசில் உள்ளூராட்சி அமைச்சராகவும், பின்னர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அரசில் 1986 முதல் 1988 வரை கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அரசு பதவிகள்
முன்னர்
சாலமன் பண்டாரநாயக்கா
இலங்கை பிரதமர்
1959–1960
பின்னர்
டட்லி சேனாநாயக்க
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயானந்த_தகநாயக்கா&oldid=1722268" இலிருந்து மீள்விக்கப்பட்டது