கல்லாட நாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 48: | வரிசை 48: | ||
[[ஆட்சியாளர் பட்டியல், இலங்கை]] |
[[ஆட்சியாளர் பட்டியல், இலங்கை]] |
||
{{s-start}} |
|||
{{s-hou||?|?|?|109 BC|}} |
|||
{{s-bef|before=[[லஞ்ச திச்சன்]]}} |
|||
{{s-ttl|title=அனுராதபுர அரசன்|years=109 BC–103 BC}} |
|||
{{s-aft|after=[[வலகம்பாகு]]}} |
|||
{{end}} |
|||
[[பகுப்பு:அனுராதபுர மன்னர்கள்]] |
[[பகுப்பு:அனுராதபுர மன்னர்கள்]] |
||
10:43, 3 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
கல்லாட நாகன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | கி.மு. 109 – கி.மு. 103 |
முன்னிருந்தவர் | லஞ்ச திச்சன் |
வலகம்பாகு | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | சத்தா திச்சன் |
இறப்பு | கி.மு. 103 |
கல்லாட நாகன் கி.மு 109 தொடக்கம் கி.மு 103 வரை அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட அரசனாவான். சத்தா திச்சனின் இளைய மகனே கல்லாட நாகன். துலத்தன் மற்றும் லஞ்ச திச்சன் ஆகியோரின் தம்பியும் ஆவான். இவனின் பின் வலகம்பாகு ஆட்சிபீடம் ஏறினான். திச்ச, அப, உத்தர எனும் இளவரசிகள் கலகங்களை உண்டாக்கி இவனது ஆட்சியை கவிழ்க்கவும் முயற்சித்துள்ளனர்.