சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
small chg அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
added info அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> |
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> |
||
| பெயர் = |
| பெயர் = திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில் |
||
| படிமம் = |
| படிமம் = |
||
| படிமத்_தலைப்பு = |
| படிமத்_தலைப்பு = |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
| வரிவடிவம் = |
| வரிவடிவம் = |
||
<!-- அமைவிடம் --> |
<!-- அமைவிடம் --> |
||
| ஊர் = சிதலப்பதி |
| ஊர் = சிதலப்பதி (செதலபதி) |
||
| மாவட்டம் =[[திருவாரூர்]] |
| மாவட்டம் =[[திருவாரூர்]] |
||
| மாநிலம் = [[தமிழ்நாடு]] |
| மாநிலம் = [[தமிழ்நாடு]] |
||
வரிசை 52: | வரிசை 52: | ||
}} |
}} |
||
'''சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்''' திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார். |
'''திலதைப்பதி''' - '''சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்''' திருஞானசம்பந்தரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார். |
||
இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள [[சிதலப்பதி]] எனும் ஊரில் அமைந்துள்ளது. |
இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள [[சிதலப்பதி]] எனும் ஊரில் அமைந்துள்ளது. |
07:38, 23 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
தேவாரம் பாடல் பெற்ற திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | சிதலப்பதி (செதலபதி) |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முக்தீஸ்வரர் (மந்தாரவனேஸ்வரர்) |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
தாயார்: | பொற்கொடியம்மை (சொர்ணவல்லி) |
தல விருட்சம்: | மந்தாரை |
தீர்த்தம்: | சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு |
ஆகமம்: | சிவாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | சிவராத்திரி, திருக்கார்த்திகை. |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
திலதைப்பதி - சிதலப்பதி முத்தீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.
இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிதலப்பதி எனும் ஊரில் அமைந்துள்ளது.
தலவரலாறு
திருமாலின் அவதாரமான இராமன் தன்னுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தார். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது.
இவற்றையும் காண்க
ஆதாரங்களும் மேற்கோள்களும்