மகாராஜபுரம் சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மகாராஜபுரம் சந்தானம்''' (1928 - 1992) பிரபலமான ஒரு [[கருநாடக இசை]]க் கலைஞர் ஆவார்.
{{துப்புரவு}}
20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கர்னாடக இசை கலைஞர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 'சங்கீத கலாநிதி மகாராஜபுரம் சந்தானம் (1928 - 1992),ஒருவர் ஆவார். தமிழ் நாட்டை சேர்ந்த சிருனங்குர் என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். இவரது தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரை தொடர்ந்து இவரும் இசை கலைஞர் ஆனார்.


== ஆரம்பகால வாழ்க்கை ==
== ஆரம்பகால வாழ்க்கை ==
இசைப் பயிற்சியை தனது தந்தை [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்|மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து]] கற்றது மட்டுமல்லாமல் மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தவர்.
[[தமிழ்நாடு]] சிருனங்குர் என்ற கிராமத்தில் [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்]] என்ற இசைக்கலைஞருக்குப் பிறந்தவர். இசைப் பயிற்சியை தனது தந்தையிடம் கற்றார். மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தார்.


== தொழில் வாழ்க்கை ==
== தொழில் வாழ்க்கை ==
இவர் பல்வேறு பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் முருகனின் மீதும், காஞ்சி சங்கராச்சாரியார் மகாப்பெரியவாள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மீதும் பலப் பாடல்கள் எழுதியுள்ளார். இலங்கையின் இராமநாதன் இசை அகாதமியின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார்.
இவர் பல்வேறு பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் முருகனின் மீதும், காஞ்சி சங்கராச்சாரியார் மகாப்பெரியவாள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மீதும் பலப் பாடல்கள் எழுதியுள்ளார். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இராமநாதன் இசைக் கழகத்தின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், [[சென்னை]]யில் வாழ்ந்து வந்தார்.

== சிறப்புகள் ==
== சிறப்புகள் ==
சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (ஷண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும். 'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.
சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (ஷண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும். இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி காமகோடி பீடம், பிட்ஸ்பெர்க் வெங்கடாசலபதி கோவில் மற்றும் கணபதி சச்சிதானந்த ஆச்சிரமம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாகவும் இருந்துள்ளார்.

== மறைவு ==
மகாராஜபுரம் சந்தானம் 1992 சூன் 24 இல் வாகன விபத்தில் காலமானார். இவரைத் தொடர்ந்து இவரது மகன்கள் மகாராஜபுரம் எஸ். ஸ்ரீநிவாசன் மற்றும் மகாராஜபுரம் எஸ். ராமச்சந்திரன், இவரது முதன்மை மாணவர் ஆர். கணேஷ் ஆகியோர் இவரது இசைக் கலையை வளர்த்து வருகின்றனர்.

இவரின் நினைவாக சென்னை [[தியாகராய நகர்|தியாகராய நகரில்]] உள்ள கிரிபித் சாலை, "மகாராஜபுரம் சந்தானம் சாலை" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மிகப் பிரபலமான கிருஷ்ண கான சபாவும், முப்பாத்தம்மன் கோவிலும் இந்த சாலையில் உள்ளன. 'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.


1992ம் வருடம் ஜூன் மாதம் 24ம் தேதி இவர் கார் விபத்தில் காலமானார். இவரைத் தொடர்ந்து இவரது மகன்கள் மகாராஜபுரம் எஸ். ஸ்ரீநிவாசன் மற்றும் மகாராஜபுரம் எஸ். ராமச்சந்திரன் ஆகியோரும் இவரது முதன்மை சிஷ்யர் டாக்டர் ஆர். கணேஷ் அவர்களும் இவரது இசைக் கலையை வளர்த்து வருகின்றனர்.
புரந்தரதாசரின் க்ருதிகளான "நாராயண நின்ன" (சுத்த தன்யாசி) மற்றும் "கோவிந்த நின்ன" ஆகியவை இவரின் மற்ற சில பிரபலமான பாடல்களாகும். இவரின் "விளையாட இது நேரமா முருகா" என்ற பாடல் எதனுடனும் ஒப்பிடமுடியாதது. இவரின் பாடல்கள் பக்தி மார்கமாகவே இருந்தன.
இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை த்யாகரய நகரில் உள்ள கிரிபித் சாலை, கருணாநிதி மற்றும் ஸ்டாலினால் "மகாராஜபுரம் சந்தானம் சாலை" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மிகப் பிரபலமான கிருஷ்ண கான சபாவும் முப்பாத்தம்மன் கோவிலும் இந்த சாலையில் உள்ளன.
== இயற்றிய பாடல்களின் பட்டியல் ==
== இயற்றிய பாடல்களின் பட்டியல் ==


வரிசை 35: வரிசை 36:


== விருதுகள் ==
== விருதுகள் ==
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], 1984<ref>[http://sangeetnatak.gov.in/sna/awardeeslist.htm#CarnaticVocal SNA Awardees list (Carnatic Music - Vocal)]</ref>
•பத்ம ஸ்ரீ -- 1990
* [[சங்கீத கலாநிதி விருது]], 1989; வழங்கியது: [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமி]], சென்னை
* [[இசைப்பேரறிஞர் விருது]], 1991 ; வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை
* பத்மஸ்ரீ -- 1990
* ரிஷிகேஷில் உள்ள யோகா வேதாந்த பல்கலைக்கழகம் அளித்த "சங்கீத சுதாகரா" விருது
* ஸ்ருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதி அவர்களால் அளிக்கப்பட "கான கலாநிதி" விருது
* காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அளிக்கப்பட "சங்கீத சங்கமித்ரா வர்ஷி" விருது


•சென்னை மியூசிக் அகாடமி அளித்த சங்கீத கலாநிதி -- 1989

•சங்கீத நாடக அகாடமி விருது -- 1984

•ரிஷிகேஷில் உள்ள யோகா வேதாந்த பல்கலைக்கழகம் அளித்த "சங்கீத சுதாகரா" விருது

•ஸ்ருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதி அவர்களால் அளிக்கப்பட "கான கலாநிதி" விருது

•காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அளிக்கப்பட "சங்கீத சங்கமித்ரா வர்ஷி" விருது

•மேலும் இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி காமகோடி பீடம், பிட்ஸ்பெர்க் வெங்கடாசலபதி கோவில் மற்றும் கணபதி சச்சிதானந்த ஆஸ்ரமம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாகவும் இருந்துள்ளார்.
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references />

{{குறுங்கட்டுரை}}


[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]

07:36, 3 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

மகாராஜபுரம் சந்தானம் (1928 - 1992) பிரபலமான ஒரு கருநாடக இசைக் கலைஞர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

தமிழ்நாடு சிருனங்குர் என்ற கிராமத்தில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் என்ற இசைக்கலைஞருக்குப் பிறந்தவர். இசைப் பயிற்சியை தனது தந்தையிடம் கற்றார். மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தார்.

தொழில் வாழ்க்கை

இவர் பல்வேறு பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் முருகனின் மீதும், காஞ்சி சங்கராச்சாரியார் மகாப்பெரியவாள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மீதும் பலப் பாடல்கள் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இராமநாதன் இசைக் கழகத்தின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார்.

சிறப்புகள்

சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (ஷண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும். இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சி காமகோடி பீடம், பிட்ஸ்பெர்க் வெங்கடாசலபதி கோவில் மற்றும் கணபதி சச்சிதானந்த ஆச்சிரமம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாகவும் இருந்துள்ளார்.

மறைவு

மகாராஜபுரம் சந்தானம் 1992 சூன் 24 இல் வாகன விபத்தில் காலமானார். இவரைத் தொடர்ந்து இவரது மகன்கள் மகாராஜபுரம் எஸ். ஸ்ரீநிவாசன் மற்றும் மகாராஜபுரம் எஸ். ராமச்சந்திரன், இவரது முதன்மை மாணவர் ஆர். கணேஷ் ஆகியோர் இவரது இசைக் கலையை வளர்த்து வருகின்றனர்.

இவரின் நினைவாக சென்னை தியாகராய நகரில் உள்ள கிரிபித் சாலை, "மகாராஜபுரம் சந்தானம் சாலை" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மிகப் பிரபலமான கிருஷ்ண கான சபாவும், முப்பாத்தம்மன் கோவிலும் இந்த சாலையில் உள்ளன. 'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.

இயற்றிய பாடல்களின் பட்டியல்

எண் பாடல் இராகம் தாளம்
1 சதா நின்... ஷண்முகபிரியா மிஸ்ரசாபு
2

விருதுகள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஜபுரம்_சந்தானம்&oldid=1701018" இலிருந்து மீள்விக்கப்பட்டது