உளுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
this is a type of bamboo not a gram. removed junk stuff and etymology. |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Taxobox |
|||
| name = உளுந்து |
|||
| image = Black gram.jpg |
|||
| image_width = 200px |
|||
| image_caption = Dry urad beans |
|||
| regnum = [[தாவரம்]] |
|||
| divisio = [[பூக்குந் தாவரம்]] |
|||
| classis = [[மெய்யிருவித்திலையி]] |
|||
| ordo = Fabales |
|||
| familia = [[ஃபபேசியே]] |
|||
| subfamilia = Faboideae |
|||
| tribus = Phaseoleae |
|||
| genus = ''Vigna'' |
|||
| species = '''''V. mungo''''' |
|||
| binomial = ''Vigna mungo'' |
|||
| binomial_authority = [[கரோலசு லின்னேயசு|லி.]] Hepper |
|||
}} |
|||
'''உளுந்து''' அல்லது '''உழுந்து''' (''Urad bean, Vigna mungo)'' ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் [[பருப்பு]], [[உளுத்தம் பருப்பு]] எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே{{fact}} இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. [[தோசை]], [[இட்லி]], [[வடை]], பப்படம், [[முறுக்கு]] என [[தமிழர்]] [[சமையல் | சமையலில்]] உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. |
|||
== சங்க இலக்கியத்தில் == |
== சங்க இலக்கியத்தில் == |
||
சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.<ref>.....உழுந்தின் அகல இலை வீசி” ([[நற்றிணை]]:89:5-6)</ref><ref>”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” ([[குறுந்தொகை]]:68:1)</ref> |
|||
'''உந்தூழ்''' என்பது [[உழுந்து|உழுந்தை]]க் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். |
|||
உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும். “இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என வரும் திருக்குறளில் இச்சொல் அப்பொருள் தருவதை உணர்ந்துகொள்ளலாம். |
|||
⚫ | |||
உந்துதல் என்பது எம்பிக் குதித்தல். |
|||
Large bamboo. பெருமூங்கில். உரிதுநாறவிழ் தொத்துந்தூழ் (குறிஞ்சிப். 65). |
|||
⚫ | |||
உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல் |
|||
அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது |
|||
உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும். |
|||
உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது. |
|||
எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன் இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரமுடிகிறது. |
|||
==மேற்கோள்கள் == |
==மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{சங்ககால மலர்கள்}} |
{{சங்ககால மலர்கள்}} |
||
[[பகுப்பு:பருப்புகள்]] |
|||
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]] |
|||
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]] |
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]] |
16:23, 2 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்
சங்க இலக்கியத்தில்
உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு உரிதுநாறவிழ் தொத்துந்தூழ் என விளக்குகிறது.
Large bamboo. பெருமூங்கில். உரிதுநாறவிழ் தொத்துந்தூழ் (குறிஞ்சிப். 65).