ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
14.102.32.2 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1672712 இல்லாது செய்யப்பட்டது |
|||
வரிசை 23: | வரிசை 23: | ||
[[பகுப்பு:1895 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1895 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:1986 இறப்புகள்]] |
[[பகுப்பு:1986 இறப்புகள்]] |
||
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள் |
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள் ]] |
||
அம்மா என்றழைக்கவா |
09:10, 7 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி | |
---|---|
1920களில் கிருஷ்ஹ்ணமூர்த்தி | |
பிறப்பு | மே 12, 1895 மதனப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 17, 1986 கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 90)
பணி | பேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர் |
பெற்றோர் | நாராயணைய்யாம் சஞீவம்மா ஜிட்டு |
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, (தெலுங்கு: జిడ్డు కృష్ణ మూర్తి) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (மே 12, 1895–பெப்ரவரி 17, 1986), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்;
அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி வந்தார்.[1]