வ. ஐ. ச. ஜெயபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
|birth_name = |
|birth_name = |
||
|birth_date = [[1944]]) |
|birth_date = [[1944]]) |
||
|birth_place = |
|birth_place = [[உடுவில்]] |
||
|death_date = |
|death_date = |
||
|death_place = |
|death_place = |
10:01, 26 மே 2014 இல் நிலவும் திருத்தம்
வ. ஐ. ச. ஜெயபாலன் | |
---|---|
பிறப்பு | 1944) உடுவில் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
வ. ஐ. ச. ஜெயபாலன் (பி. 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
இவரது சில கவிதை நூல்கள்
- சூரியனோடு பேசுதல் (1986)
- நமக்கென்றொரு புல்வெளி (1987)
- ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987)
- ஒரு அகதியின் பாடல் (1991)
- வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)
நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்
- சூரியனோடு பேசுதல்
- தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்
- நமக்கென்றொரு புல்வெளி
- ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
வெளி இணைப்புகள்
- Monday, February 07, 2011 ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம், செயபாலனுடன் நேர்காணல்