வ. ஐ. ச. ஜெயபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|birth_name =
|birth_name =
|birth_date = [[1944]])
|birth_date = [[1944]])
|birth_place =
|birth_place = [[உடுவில்]]
|death_date =
|death_date =
|death_place =
|death_place =

10:01, 26 மே 2014 இல் நிலவும் திருத்தம்

வ. ஐ. ச. ஜெயபாலன்
பிறப்பு1944)
உடுவில்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்


வ. ஐ. ச. ஜெயபாலன் (பி. 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இவரது சில கவிதை நூல்கள்

  • சூரியனோடு பேசுதல் (1986)
  • நமக்கென்றொரு புல்வெளி (1987)
  • ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987)
  • ஒரு அகதியின் பாடல் (1991)
  • வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)

நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._ஐ._ச._ஜெயபாலன்&oldid=1665457" இலிருந்து மீள்விக்கப்பட்டது