வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31: வரிசை 31:
* ''பெய்யென பெய்யும் ம‌ழை''
* ''பெய்யென பெய்யும் ம‌ழை''


== திரைப்பாடல் தொகுப்புகள்==
=== திரைப்பாடல் தொகுப்புகள்===
* ''வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள் முதல் தொகுதி''
* ''வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள் முதல் தொகுதி''
* ''வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள் இரண்டாம் தொகுதி''
* ''வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள் இரண்டாம் தொகுதி''


==தன்வரலாறு==
=== தன்வரலாறு ===
* ''இதுவரை நான்''
* ''இதுவரை நான்''


=== கட்டுரைகள் ==
=== கட்டுரைகள் ===
* ''கல்வெட்டுக்கள்''
* ''கல்வெட்டுக்கள்''
* ''நேற்று போட்ட கோலம்''
* ''நேற்று போட்ட கோலம்''
வரிசை 63: வரிசை 63:
[[File:வைரமுத்துவும் ஜெயகாந்தனும்.JPG|thumb|வைரமுத்துவும் ஜெயகாந்தனும்]]
[[File:வைரமுத்துவும் ஜெயகாந்தனும்.JPG|thumb|வைரமுத்துவும் ஜெயகாந்தனும்]]
* 'மூன்றாம் உலகப்போர் (''[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]]'' தொடராக வெளிவந்தது)
* 'மூன்றாம் உலகப்போர் (''[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]]'' தொடராக வெளிவந்தது)

=== ஒலி நாடாகள் ==
* ''கவிதை கேளுங்கள்''


== விருதுகள் ==
== விருதுகள் ==

12:27, 11 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

வைரமுத்து
படிமம்:V.Vairamuthu.jpg
பிறப்புவைரமுத்து
(1953-07-13)சூலை 13, 1953
வடுகபட்டி, தேனி மாவட்டம் ,தமிழ்நாடு, இந்தியா
தொழில்கவிஞர்
பாடலாசிரியர்
குறிப்பிடத்தக்க விருதுகள்சிறந்த பாடலாசிரியருக்கான ஜனாதிபதி விருதை 6 முறை (1985),(1993),(1994),(1999),(2002),(2010) பெற்ற பெருமைக்குரியவர், பத்ம ஸ்ரீ
பிள்ளைகள்மதன் கார்க்கி
கபிலன்

வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு இரு மகன்கள்,பெயர்கள் மதன் கார்க்கி, கபிலன்.

படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்

  • வைகறை மேகங்கள்
  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  • இன்னொரு தேசியகீதம்
  • எனது பழைய பனையோலைகள்
  • கவிராஜன் கதை
  • இரத்த தானம்
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  • தமிழுக்கு நிறமுண்டு
  • பெய்யென பெய்யும் ம‌ழை

திரைப்பாடல் தொகுப்புகள்

  • வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள் முதல் தொகுதி
  • வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள் இரண்டாம் தொகுதி

தன்வரலாறு

  • இதுவரை நான்

கட்டுரைகள்

  • கல்வெட்டுக்கள்
  • நேற்று போட்ட கோலம்
  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
  • வடுகபட்டி முதல் வால்கா வரை
  • இதனால் சகலமானவர்களுக்கும்
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
  • எருமை மாடு
  • குமுட்டை
  • 9எ ஆன

நாவல்

  • வானம் தொட்டுவிடும் தூரம்தான்
  • மீண்டும் என் தொட்டிலுக்கு
  • வில்லோடு வா நிலவே
  • சிகரங்களை நோக்கி
  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
  • காவி நிறத்தில் ஒரு காதல்
  • தண்ணீர் தேசம்
  • கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
  • கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
வைரமுத்துவும் ஜெயகாந்தனும்

= ஒலி நாடாகள்

  • கவிதை கேளுங்கள்

விருதுகள்

விருது பெற்ற பாடல்கள்

  1. பூங்காற்று திரும்புமா (திரைப்படம்: முதல் மரியாதை) - 1985.
  2. சின்னச்சின்ன ஆசை (திரைப்படம்: ரோஜா) - 1992.
  3. போறாளே பொன்னுத்தாயி (திரைப்படம்: கருத்தம்மா), உயிரும் நீயே (திரைப்படம்: பவித்ரா) - 1994
  4. முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (திரைப்படம்: சங்கமம்) - 1999.
  5. விடை கொடு எங்கள் நாடே. (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) - 2002.
  6. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (திரைப்படம்: தென்மேற்கு பருவக்காற்று) - 2010.
வருடம் விருது படைப்பு திரைப்பட(ங்கள்) குறிப்பு
1981 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது அலைகள் ஓய்வதில்லை
1986 சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது "பூங்காத்து திரும்புமா" முதல் மரியாதை
1990 கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது
1993 சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது "சின்ன சின்ன ஆசை " ரோஜா
1995 சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது "போறாளே பொண்ணுத்தாயி ", "உயிரும் நீயே " கருத்தம்மா, பவித்ரா
1995 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது கருத்தம்மா
1996 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது முத்து, பம்பாய்
2000 சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது "முதல் முறை கிள்ளிப்பார்த்தேன்" சங்கமம்
2000 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது சங்கமம்
2003 பத்மசிறீ இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது
2003 சிறந்த பாடலாசிரியர்க்கான தேசிய விருது எல்ல பாடலும் கன்னத்தில் முத்தமிட்டால்
2006 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது அந்நியன்
2008 தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது பெரியார்
2011 சிறந்த பாடலாசிரியர்க்கான தேசிய விருது "கள்ளிக் காட்டில்" தென்மேற்கு பருவக்காற்று

சிறப்புகள்

  • திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.[2]

மேற்கோள்கள்

  1. "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". பார்க்கப்பட்ட நாள் January 27, 2014.
  2. மத்திய பல்கலை. செனட் உறுப்பினராக வைரமுத்து நியமனம் (தினமணி செய்தி)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைரமுத்து&oldid=1645217" இலிருந்து மீள்விக்கப்பட்டது