வ. ஐ. ச. ஜெயபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வ. ஐ. ச. ஜெயபாலன் என தன்னை அடையாளப்ப்டுத்திய ஒருவர் தகவல் பிழை இருப்பதாக கூறுகின்றார் கவனிக்க
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
correction
வரிசை 1: வரிசை 1:
{{பிழையான தகவல்கள்}}
[[படிமம்:Jaybalan.jpg|right|thumb|framed|வ.ஐ.ச.ஜெயபாலன்]]
[[படிமம்:Jaybalan.jpg|right|thumb|framed|வ.ஐ.ச.ஜெயபாலன்]]


[[யாழ்ப்பாணம்]] [[நெடுந்தீவு|நெடுந்தீவில்]] 1944இல் பிறந்த ஜெயபாலன் [[ஈழம்|ஈழத்தின்]] முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு [[கவிதை|கவிதைகளையும்]] சில [[சிறுகதை|சிறுகதைகளையும்]] எழுதியுள்ள இவர் [[சமூகவியல்]] ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
'''வ. ஐ. ச. ஜெயபாலன்''' (பி. [[1944]])[[ஈழம்|ஈழத்து]] எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு [[கவிதை|கவிதைகளையும்]] சில [[சிறுகதை|சிறுகதைகளையும்]] எழுதியுள்ள இவர் [[சமூகவியல்]] ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.


===இவரது கவிதை நூல்கள்===
===இவரது சில கவிதை நூல்கள்===
* சூரியனோடு பேசுதல் (1986)
* சூரியனோடு பேசுதல் (1986)
* நமக்கென்றொரு புல்வெளி (1987)
* நமக்கென்றொரு புல்வெளி (1987)

09:09, 13 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

வ.ஐ.ச.ஜெயபாலன்

வ. ஐ. ச. ஜெயபாலன் (பி. 1944)ஈழத்து எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இவரது சில கவிதை நூல்கள்

  • சூரியனோடு பேசுதல் (1986)
  • நமக்கென்றொரு புல்வெளி (1987)
  • ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987)
  • ஒரு அகதியின் பாடல் (1991)
  • வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)

நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._ஐ._ச._ஜெயபாலன்&oldid=164201" இலிருந்து மீள்விக்கப்பட்டது