தேனிலவு (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி added Category:நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் using HotCat |
||
வரிசை 57: | வரிசை 57: | ||
[[பகுப்பு:சன் தொலைக்காட்சி நாடகங்கள்]] |
[[பகுப்பு:சன் தொலைக்காட்சி நாடகங்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]] |
||
[[பகுப்பு:நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]] |
21:35, 2 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்
தேனிலவு | |
---|---|
வகை | நாடகம், திகில், நகைச்சுவை |
எழுத்து | திருமுருகன், பாஸ்கர்சக்தி |
இயக்கம் | ஈ. விக்ரமாதித்தன். |
நடிப்பு | டெல்லி கணேஷ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 90 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
முதல் ஓட்டம் | 26-08-2013 |
ஒளிபரப்பான காலம் | 03-01-2014 |
தேனிலவு சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான தொடர் தேனிலவு.
திரு பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தொடரை தயாரிக்கிறது. இந்த தொடர் காமெடி, திரில்லர் தொடர் ஆகும். தொடரில் திருமுருகன் குழுவினர் நடிக்கின்றனர் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கிறார். திரைக்கதை, வசனம்: பாஸ்கர்சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். இசை: சஞ்சீவ் ரத்தன். பாடல்: யுகபாரதி. படத்தொகுப்பு: பிரேம். கதை, தயாரிப்பு: திருமுருகன். இயக்கம். ஈ. விக்ரமாதித்தன்.
கதை சுருக்கம்
ராம்- ரேவதி, கல்யாண்- மீனா, சுரேஷ்- வினோதினி ஆகிய ஜோடிகளுடன் வித்தியாசமான இன்னொரு ஜோடியும் (ராஜசேகர்-லட்சுமி அம்மா) தங்கள் தேனிலவுக்காகக் கொடைக்கானலுக்கு கிளம்பி வருகின்றனர். அனைவரது மனதிலும் கனவுகளும் எதிர்பார்ப்பும் சந்தோஷமும் நிரம்பி வழிகின்றன.ஆனால் தேன் நிலவு வந்த இடத்தில் நிகழும் சம்பவங்கள் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருக்கின்றன. அந்த தம்பதிகள் எதிர்கொள்கிற பிரச்சினைகள், ஏற்படுகிற வித்தியாசமான அனுபவங்கள் ஆகியவற்றை நகைச்சுவை, மர்மம் மற்றும் சென்டிமென்ட் கலந்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கும் தொடரே தேன்நிலவு.
நடிகர்கள்
- ராஜசேகர் டெல்லி கணேஷ்
- கல்யாண் ஆக திருமுருகன்
- சுரேஷ் என்ற சுச்சுவாக அண்ணாமலை பழனியப்பன்
- ரேவதியாக சிவரஞ்சனி
- வினோதினியாக சங்கீதா ஷெட்டி
- அகல்யாவாக ரேகா பத்மநாபன்
- ராம் ஆக முத்துகுமாரசுவாமி
- திருப்பதியாக ஆராவமுதன் வெங்கடேசன்
- மல்லிகா
- அலெக்ஸ்
- சுமதி
- மீனா
- முருகேசன்
- வடிவு
- கற்பகம்
- வெங்கட் தாத்தா
- கொடைக்கானல் காவல்துறை அதிகாரி கார்த்திகேயன்
- சென்னை காவல்துறை அதிகாரி ராகவன்
- ஓட்டுனர் முத்து
- கிஷோர்
- சுந்தரம்
- லட்சுமி அம்மா
மற்றும் பலர்.