தெய்வம் தந்த வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி தேவைப்படும் திருத்தங்கள் செய்யப்பட்டன. |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
}} |
}} |
||
தெய்வம் தந்த வீடு 1978ல் |
'''தெய்வம் தந்த வீடு''' 1978ல் திரையிடப்பட்ட இலங்கைத்திரைப்படமாகும். இலங்கையின் முதலாவது 70 மி. மி. தமிழ்த்திரைப்படமான "தெய்வம் தந்த வீடு" திரைப்படத்தை தயாரித்தவர் ஹட்டன் வி. கே. டி. பொன்னுசாமிப்பிள்ளை என்ற தொழிலதிபர். |
||
இலங்கையின் முதலாவது 70 மி.மி. தமிழ்த்திரைப்படமான "தெய்வம் தந்த வீடு" திரைப்படத்தை தயாரித்த்வர் ஹட்டன் வி.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை என்ற தொழிலதிபர். |
|||
"தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தின் சாயலில் ஒரு நாதஸ்வரக்கலைஞனுக்கும், ஒரு நாட்டியக்கலைஞருக்கும் ஏற்படும் காதலை சித்தரிக்கும் இதன் கதையை எழுதிய ஏ.ரகுநாதனே பிரதான பாத்திரத்தில் |
"தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தின் சாயலில் ஒரு நாதஸ்வரக்கலைஞனுக்கும், ஒரு நாட்டியக்கலைஞருக்கும் ஏற்படும் காதலை சித்தரிக்கும் இதன் கதையை எழுதிய ஏ.ரகுநாதனே பிரதான பாத்திரத்தில் நாதஸ்வரக்கலைஞராக நடித்தார். திரைக்கதை வசனங்களை பேராதனை ஜுனைதீன் எழுதினார். நாட்டியக்கலைஞராக குமுதினி (அறிவிப்பாளர் [[ரேலங்கி செல்வராஜா]]) நடித்தார். |
||
நாட்டியக்கலைஞராக குமுதினி (அறிவிப்பாளர் [[ரேலங்கி செல்வராஜா]]) நடித்தார். |
|||
துணைப்பாத்திரங்களில் டீன் குமார், எஸ்.என்.தனரத்தினம், [[கே. ஏ. ஜவாஹர்]], எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, |
துணைப்பாத்திரங்களில் டீன் குமார், எஸ். என். தனரத்தினம், [[கே. ஏ. ஜவாஹர்]], எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, [[சுப்புலட்சுமி காசிநாதன்]], ஜெயதேவி, பிரான்சிஸ் ஜெனம், [[வி.சிவபாலன்]], ஹரிதாஸ், சுதுமலை தம்பிராச, நெயினார், றெமீசியஸ், தேவராஜா போன்ற பலர் நடித்தார்கள். |
||
⚫ | பல தென்னிந்திய இயக்குனர்களோடு பணியாற்றிய அனுபவமுடைய சிங்கள இயக்குனர் வில்பிரட் சில்வா இயக்குனராக பணியாற்றினார். இவரோடு இணை இயக்குனராக பி.எஸ்.நாகலிங்கம் செயற்பட்டார். |
||
⚫ | பல தென்னிந்திய இயக்குனர்களோடு பணியாற்றிய அனுபவமுடைய சிங்கள இயக்குனர் வில்பிரட் சில்வா இயக்குனராக பணியாற்றினார். இவரோடு இணை இயக்குனராக பி.எஸ்.நாகலிங்கம் செயற்பட்டார். எம். கே. ரொக்சாமி, கண்ணன், நேசம் தியாகராசா மூவரும் இசையமைப்பளர்களாக நியமிக்கப்பட்டனர். [[வீரமணி ஐயர்]], அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை, சிறீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணாமலை, கலாவதி, பார்வதி சிவபாதம் ஆகியோர் பாடினார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர், நிறைய தமிழ், சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றிய மன்னாரைச் சேர்ந்த எம்.ஏ.கபூர் ஆவார். |
||
==சிறப்புத் தகவல்கள்== |
==சிறப்புத் தகவல்கள்== |
||
* பிரபல நாதஸ்வர வித்வான் அளவெட்டி என்.கே.பத்மநாதனின் நாதஸ்வர இசை இப்படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. |
* பிரபல நாதஸ்வர வித்வான் அளவெட்டி என்.கே.பத்மநாதனின் நாதஸ்வர இசை இப்படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. |
||
[[பகுப்பு:ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]] |
04:05, 27 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்
தெய்வம் தந்த வீடு | |
---|---|
இயக்கம் | வில்பிரட் சில்வா]] |
தயாரிப்பு | வி.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை |
கதை | ஏ. ரகுநாதன் |
திரைக்கதை | பேராதனை ஏ.ஜுனைதீன் |
இசை | எம்.கே.ரொக்சாமி, கண்ணன் - நேசம் |
நடிப்பு | ஏ. ரகுநாதன் குமுதினி டீன் குமார் கே. ஏ. ஜவாஹர் சந்திரகலா எஸ். விஸ்வநாதராஜா ஹரிதாஸ் சுப்புலட்சுமி காசிநாதன் ஜெயதேவி வி.சிவபாலன் |
ஒளிப்பதிவு | எம். ஏ. கபூர் |
விநியோகம் | லிபேட்டி பிலிம்ஸ் |
வெளியீடு | 1978 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
தெய்வம் தந்த வீடு 1978ல் திரையிடப்பட்ட இலங்கைத்திரைப்படமாகும். இலங்கையின் முதலாவது 70 மி. மி. தமிழ்த்திரைப்படமான "தெய்வம் தந்த வீடு" திரைப்படத்தை தயாரித்தவர் ஹட்டன் வி. கே. டி. பொன்னுசாமிப்பிள்ளை என்ற தொழிலதிபர்.
"தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தின் சாயலில் ஒரு நாதஸ்வரக்கலைஞனுக்கும், ஒரு நாட்டியக்கலைஞருக்கும் ஏற்படும் காதலை சித்தரிக்கும் இதன் கதையை எழுதிய ஏ.ரகுநாதனே பிரதான பாத்திரத்தில் நாதஸ்வரக்கலைஞராக நடித்தார். திரைக்கதை வசனங்களை பேராதனை ஜுனைதீன் எழுதினார். நாட்டியக்கலைஞராக குமுதினி (அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா) நடித்தார்.
துணைப்பாத்திரங்களில் டீன் குமார், எஸ். என். தனரத்தினம், கே. ஏ. ஜவாஹர், எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, சுப்புலட்சுமி காசிநாதன், ஜெயதேவி, பிரான்சிஸ் ஜெனம், வி.சிவபாலன், ஹரிதாஸ், சுதுமலை தம்பிராச, நெயினார், றெமீசியஸ், தேவராஜா போன்ற பலர் நடித்தார்கள்.
பல தென்னிந்திய இயக்குனர்களோடு பணியாற்றிய அனுபவமுடைய சிங்கள இயக்குனர் வில்பிரட் சில்வா இயக்குனராக பணியாற்றினார். இவரோடு இணை இயக்குனராக பி.எஸ்.நாகலிங்கம் செயற்பட்டார். எம். கே. ரொக்சாமி, கண்ணன், நேசம் தியாகராசா மூவரும் இசையமைப்பளர்களாக நியமிக்கப்பட்டனர். வீரமணி ஐயர், அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை, சிறீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணாமலை, கலாவதி, பார்வதி சிவபாதம் ஆகியோர் பாடினார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர், நிறைய தமிழ், சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றிய மன்னாரைச் சேர்ந்த எம்.ஏ.கபூர் ஆவார்.
சிறப்புத் தகவல்கள்
- பிரபல நாதஸ்வர வித்வான் அளவெட்டி என்.கே.பத்மநாதனின் நாதஸ்வர இசை இப்படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.