பீனிக்ஸ் (பறவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 63 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Phoenix detail from Aberdeen Bestiary.jpg|200px|thump|right|பீனக்ஸ்]] |
[[படிமம்:Phoenix detail from Aberdeen Bestiary.jpg|200px|thump|right|பீனக்ஸ்]] |
||
பழங்கால மேற்குலக எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவ புராண ([[தொன்மவியல்]]) கதைகளில் '''பீனிக்ஸ்''' (''Phoenix'') பறவை என்ற [[கற்பனை பறவை]] குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பறவை தானே தீக்குளித்து பின்னர் அதன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்" என்பது மேற்குலக பழமைவாத நம்பிக்கை. இந்நம்பிக்கை கதைகளில் [[இறவாமை]]யை அல்லது [[மீள்பிறப்பு]] தன்மையை வருணிக்க பயன்பட்டிருக்கிறது. |
|||
'நெருப்பில் கருகி இறந்து தன் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழும் பீனிக்ஸ் பறவையை போல' என்று கதையாசிரியர்கள் அல்லது கவிஞர்கள் தாங்கு சக்தியை, [[இறவாமை]]யை அல்லது [[மீள்பிறப்பு]] தன்மையை வருணிக்க பயன்படும் [[கற்பனை பறவை]]யே '''பீனிக்ஸ்''' (''Phoenix''). இது ஒரு புனித தீ பறவையாக வருணிக்கப்படுகின்றது. எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவ புராண ([[தொன்மவியல்]]) கதைகளிலும், நவீன [[வரைகதை]]களிலும் பீனக்ஸ் பறவை இடம்பிடிக்கின்றது. "தானே தீக்குளித்து பின்னர் அதன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதாக" என்று புராண கதைகளில் பீனக்ஸ் பறவையின் தன்மையை தற்காலத்திலும் எடுத்தாள்வதை காண்கிறோம். பீனக்ஸ் பறவை தீயினால் உருவகிக்கப்பட்ட பறவையாக கருதி, செந் தீ நிறத்தில் பொதுவாக வரையப்படும். |
|||
இந்நம்பிக்கையின் தொடர்ச்சியாக 'நெருப்பில் கருகி இறந்து தன் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழும் பீனிக்ஸ் பறவையை போல' என்று நவீன கவிஞர்கள் தாங்கு சக்தியை அல்லது இறவாமையை வர்ணிப்பர். "பீனக்ஸ் பறவை தீயினால் உருவகிக்கப்பட்ட பறவையாக கருதி, செந் தீ நிறத்தில் பொதுவாக வரையப்படும். |
|||
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]] |
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]] |
04:31, 13 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
பழங்கால மேற்குலக எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவ புராண (தொன்மவியல்) கதைகளில் பீனிக்ஸ் (Phoenix) பறவை என்ற கற்பனை பறவை குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பறவை தானே தீக்குளித்து பின்னர் அதன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்" என்பது மேற்குலக பழமைவாத நம்பிக்கை. இந்நம்பிக்கை கதைகளில் இறவாமையை அல்லது மீள்பிறப்பு தன்மையை வருணிக்க பயன்பட்டிருக்கிறது. இந்நம்பிக்கையின் தொடர்ச்சியாக 'நெருப்பில் கருகி இறந்து தன் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழும் பீனிக்ஸ் பறவையை போல' என்று நவீன கவிஞர்கள் தாங்கு சக்தியை அல்லது இறவாமையை வர்ணிப்பர். "பீனக்ஸ் பறவை தீயினால் உருவகிக்கப்பட்ட பறவையாக கருதி, செந் தீ நிறத்தில் பொதுவாக வரையப்படும்.