ஹேமார்க்கெட் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6: வரிசை 6:
|caption = 1886 இல் தொழிலாளர்கள் கூடி‍ ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த போது‍ போலீசார் துப்பாக்கிச் சூடு‍ நடத்தினர்.<ref>[http://www.chicagohs.org/dramas/act2/tragedyEnacted/momentOfTruth_f.htm Act II: Let Your Tragedy Be Enacted Here, Moment of Truth],</ref>
|caption = 1886 இல் தொழிலாளர்கள் கூடி‍ ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த போது‍ போலீசார் துப்பாக்கிச் சூடு‍ நடத்தினர்.<ref>[http://www.chicagohs.org/dramas/act2/tragedyEnacted/momentOfTruth_f.htm Act II: Let Your Tragedy Be Enacted Here, Moment of Truth],</ref>
| goals = [[8 மணி நேர வேலை]]
| goals = [[8 மணி நேர வேலை]]
| methods = [[வேலை நிறுத்தம்|Strikes]], [[எதிர்ப்புப் போராட்டம்]], [[Demonstration (people)|Demonstrations]]
| methods = [[வேலை நிறுத்தம்]], [[எதிர்ப்புப் போராட்டம்]], [[Demonstration (people)|Demonstrations]]
| status =
| status =
| result =
| result =
வரிசை 28: வரிசை 28:
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 1886 மே 4 ஆம் நாள், இரவு 08.30 மணியளவில் [[சிக்காகோ]] வில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர்கள். தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். <br />
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 1886 மே 4 ஆம் நாள், இரவு 08.30 மணியளவில் [[சிக்காகோ]] வில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர்கள். தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். <br />


இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.<ref>{{cite magazine |magazine= புதிய உலகு‍|last= முப்பால்|first= மணி|title= ஹேமார்க்கெட் நினைவுச் சின்னம்|publicationplace= சென்னை|location= சென்னை|volume= 1|issue= 2|accessdate= டிசம்பர் 07, 2013}}</ref>
<ref>
{{cite magazine
|magazine= புதிய உலகு‍
|last= முப்பால்
|first= மணி
|title= ஹேமார்க்கெட் நினைவுச் சின்னம்
|publicationplace= சென்னை
|location= சென்னை
|volume= 1
|issue= 2
|accessdate= டிசம்பர் 07, 2013
}}
</ref>


== நினைவுச் சின்னம் ==
== நினைவுச் சின்னம் ==

06:36, 7 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

Haymarket affair
1886 இல் தொழிலாளர்கள் கூடி‍ ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த போது‍ போலீசார் துப்பாக்கிச் சூடு‍ நடத்தினர்.[1]
தேதிமே 4, 1886
அமைவிடம்
இலக்குகள்8 மணி நேர வேலை
முறைகள்வேலை நிறுத்தம், எதிர்ப்புப் போராட்டம், Demonstrations
தரப்புகள்
வழிநடத்தியோர்
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள்
Deaths: 4
Injuries: 70+
Arrests: 100+
Deaths: 7
Injuries: 60

ஹேமார்க்கெட் படுகொலை (Haymarket affair, Haymarket massacre அல்லது Haymarket riot) என்பது மே 4, 1886 இல் ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில்[2] 8 மணி நேர வேலையை கோரிக்கையாகக் கொண்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது‍ தொழிலாளர்கள் மீது‍ காவல்துறை நடத்திய கொடூர நிகழ்வாகும்.[3]

படுகொலை நிகழ்வு

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர்.

இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 1886 மே 4 ஆம் நாள், இரவு 08.30 மணியளவில் சிக்காகோ வில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர்கள். தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர்.

இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.[4]

நினைவுச் சின்னம்

தொழிலாளர் தலைவர்கள் 1886 மே 4 ஆம் நாள் உரையாற்றிய அந்த காட்சியை மேரி போர்க்கர் என்ற சிற்பக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு‍ 18.09.2004 ஆம் நாளன்று‍ அமெரிக்காவில் அதே ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது.

ஆதாரங்கள்

  1. Act II: Let Your Tragedy Be Enacted Here, Moment of Truth,
  2. "Originally at the corner of Des Plaines and Randolph". Cityofchicago.org. பார்க்கப்பட்ட நாள் March 18, 2012.
  3. https://en.wikipedia.org/wiki/Haymarket_affair
  4. முப்பால், மணி. "ஹேமார்க்கெட் நினைவுச் சின்னம்". புதிய உலகு‍. Vol. 1, no. 2. சென்னை. {{cite magazine}}: |access-date= requires |url= (help); Check date values in: |accessdate= (help); Unknown parameter |publicationplace= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமார்க்கெட்_படுகொலை&oldid=1567638" இலிருந்து மீள்விக்கப்பட்டது