திசம்பர் 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
விசமத்தொகுப்புகள் நீக்கம் |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
* [[1971]] - [[இந்தியா]] [[வங்காள தேசம்|வங்காள தேசத்தை]] அங்கீகரித்ததைத் தொடர்ந்து [[பாகிஸ்தான்]] இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது. |
* [[1971]] - [[இந்தியா]] [[வங்காள தேசம்|வங்காள தேசத்தை]] அங்கீகரித்ததைத் தொடர்ந்து [[பாகிஸ்தான்]] இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது. |
||
* [[1977]] - [[தென்னாபிரிக்கா]] [[பொப்புதட்ஸ்வானா]]வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை. |
* [[1977]] - [[தென்னாபிரிக்கா]] [[பொப்புதட்ஸ்வானா]]வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை. |
||
* [[1992]] - [[அயோத்தி]]யாவில் 16ம் |
* [[1992]] - [[அயோத்தி]]யாவில் [[16ம் நூற்றாண்டு]] பழமைவாய்ந்த [[பாபர் மசூதி]] [[இந்து சமயம்|இந்து]]த் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது. |
||
* [[1997]] - [[சைபீரியா]]வில் [[ரஷ்யா|ரஷ்ய]] சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர். |
* [[1997]] - [[சைபீரியா]]வில் [[ரஷ்யா|ரஷ்ய]] சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர். |
||
* [[2005]] - [[சீனா]]வின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற [[போராட்டம்|ஆர்ப்பாட்ட]]த்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
* [[2005]] - [[சீனா]]வின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற [[போராட்டம்|ஆர்ப்பாட்ட]]த்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
||
வரிசை 51: | வரிசை 51: | ||
[[பகுப்பு:டிசம்பர்]] |
[[பகுப்பு:டிசம்பர்]] |
||
[[பகுப்பு:AFTv5Test]] |
[[பகுப்பு:AFTv5Test]] |
||
டிசம்பர் 6 வந்தாலே - பாப்ரி மஸ்ஜித் இடிப்பை யாரும் மறக்க்கமாட்டோம். ஒரு வழிப்பாட்டு தளத்தை இடித்தது இந்தியாவின் அரசியல் சாசனத்தை இடிததாகும். |
|||
எல்லாருக்கும் தெரியும் - இது சர்ச்சைக்குரிய இடம் என்று ? ஏன் ? |
|||
சர்ச்ச்சர்க்குரிய இடமாக 1949 - இல் மாற்றப்பட்டது - உருவானது. அதற்க்கு முன் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர், கரண்ட் பில் கட்டினர், மேலும் முஸ்லிம்களிடம் இடத்தின் பத்திரம் பட்டா இருக்கிறது. முதல் தகவல் அறிக்கை(FIR) முஸ்லிம்கள் தான் போட்டனர். இது வரலாறு. |
|||
1949 இல் இருந்து இந்த வழக்கு கோர்டில் முதன் முதலில் பதியப்பட்டு நடந்து வந்தது , மேலும் நீதிமன்றம் அந்த இடத்தை தடை செய்யப்பட்ட இடமாக அறிவித்து இருந்தும் - ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தும் -சட்டம் நீதிமன்றம் அரசியல் அமைப்பு இவை எல்லாவற்றையும் தூக்கி எரிந்து விட்டு அதை வழக்கு நடக்கயில் 1992 இல் போய் இடித்து விட்டனர். |
|||
இதனால் இந்தியா உலக அளவில் தலைகுனிவை சந்தித்தது. ஒரு புறம். |
|||
முஸ்லிம்கள் அனைவரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று கொள்ளவார்கள் எதுவாயினும். கோவில்னா அவர்கள் எடுத்து கொள்ளட்டும், மசூதினா இவர்கள் எடுத்து கொள்ளட்டும் அவ்வளவுதானே. இதுக்கேன் சண்டே ரத்தம் .... |
|||
முஸ்லிம்கள் அறிவித்து விட்டார்கள் (பாபர் மச்சொதி ஆக்ஸ்சண் கமிட்டி) - சுப்ரீம் கோர்ட்டு சொல்வதை அப்படியே கேட்ப்போம் என்று. ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களும் இதற்க்கு சம்மதம்- தீர்ப்பு எதுவாயினும் ஏற்றுகொள்ள |
|||
ஆனால் இந்திய அரசியல் சட்ட சாசனத்தை இடித்து பின் பள்ளியை இடித்த - இந்த வரம்பு மீறிய கூட்டம் - உச்ச நீதி மன்ற கோவில் ம் கோவில் என்று தீர்ப்பு சொன்னால் "மட்டுமே" ஏற்று கொள்வோமே தவீர , வேற எந்த தீர்ப்பையும் ஏற்று கொள்ள முடியாது என்கிறது. |
|||
அறிவுல்ல என் இந்திய இந்து உறவே நீயே சிந்தித்துக்கொள் ! ஏன் நீ கோர்ட்டு தீர்ப்புக்கு ஒத்துகொள்ள கூடாது. |
|||
நாளைக்கு நம்பிக்கை என்ற பெயரில் - பிறர் சொத்து - என்தது சொத்து என்றால் - எழுதி கொடுத்துவிடுவீர்களா ? சிந்திக்கவும் |
|||
மீட்டேருக்கு வரேன் ! ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றைக்கும் ஏன் கோவில போலிஸ் பாதுக்கப்பு போடுராங்கனா ? |
|||
முஸ்லிம்கள் கோவிலை போய் இடித்து விடுவார்கள் என்றோ ? அங்கே போய் போராட்டம் பண்ணுவார்கள் என்றோ ? போலிஸ் பாதுகாப்பை அரசுகள் போடுவதிள்ளயாம். |
|||
ஒரு வேலை - முஸ்லிம் வேடத்தில் - வேறு யாரோ , அல்லது பிஜேபி ஆர் எஸ் எஸ் காரனோ போய் இடித்து விட்டால், அதன் பலி கண்டிப்பாக முஸ்லிம்கள் மீதுதான் உடனே விழும் என்பாதால், மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பை போடுகின்றாதாம். நண்பர்களே ! |
|||
சில தவறான புத்தக வரலாற்றில் முஸ்லிம்கள் கோவிலை இடித்தனர் என்று மட்டுமே எழுதிவைத்துள்ளனர்- ஆனால் அதே முஸ்லிம்கள் ஆயிர கன்னக்கான கோயில்களுக்கு நிதி கொடுத்துள்ளனர் என்பதை எதனை பேருக்கு நம்மில் தெரியும் ?.. |
|||
இன்றைய இடிக்கப்பட்ட பாப்ரி மசூதி உள்ள அயோத்தியில் ஜன்மச்தான்கள் கோவில்கள் உள்ளன, அவற்றில் அக்காலத்தில் கட்டப்பட்ட கோவில்களுக்கு இதே பாபர் - சன்மானம் வழங்கி கோவில் கட்ட உத்தரவிட்ட செப்பு பட்டயங்களை - அந்த கோவில் பூசாரிகள் வைத்துள்ளனர் என்பதை பற்றி யாருக்கு தெரியும் ...? ஒரு தடவ அயோத்தி போய் வாருங்கள் இறைவன் நாடினால் |
|||
மேலும் இஸ்லாத்தில் முஸ்லிம் அல்லதா பிறர் வழிபடும் தெய்வங்களை ஏசாதீர்கள் என்றும் அப்படி ஏசினால் அவர்கள் அல்லாஹுவை இஸ்லாமிய அறிவு இல்லாமால் ஏசுவார்கள் என்று குரான் கூறகிறது நண்பர்களே...எந்த முஸ்லிமாச்சும் அல்லாஹுவை ஏசுவானா இல்லை ஏச விரும்புவானா ? |
|||
இப்படி இருக்கையில் எப்படி பிற மத வழிப்பாட்டு தளங்களை கோவில்களை இவர்கள் இடிப்பார்கள். நண்பர்களே ! நம்மிடம் எல்லோரிடமும் தவறு இருக்கிறது ! என்ன அது ? |
|||
பிறரை புரிந்து கொள்வதில் சிக்கல் .... |
|||
புரிந்து கொள்ளுங்கள் |
|||
பிரிந்து விடாதீர்கள் |
|||
புரிந்து கொண்டு வாழ்ந்தால் சிறந்து வாழலாம் |
|||
பிரிந்து கொண்டு இருந்தால் இறந்து வாழ முடியாது |
13:35, 27 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 6 (December 6) கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1060 - முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான்.
- 1240 - உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
- 1768 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
- 1790 - ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
- 1865 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.
- 1877 - வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
- 1884 - வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
- 1897 - வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.
- 1907 - மேற்கு வேர்ஜீனியாவில் மொனொங்கா என்ர இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1917 - பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1917 - கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
- 1921 - இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
- 1922 - ஐரிய சுதந்திர நாடு உருவானது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் பின்லாந்து மீது போரை அறிவித்தது.
- 1957 - வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
- 1971 - இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.
- 1977 - தென்னாபிரிக்கா பொப்புதட்ஸ்வானாவுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
- 1992 - அயோத்தியாவில் 16ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி இந்துத் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது.
- 1997 - சைபீரியாவில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 - சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- 2006 - செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.
பிறப்புக்கள்
- 1823 - மாக்ஸ் முல்லர், ஜேர்மனிய மொழியியலாளர் (இ. 1900)
இறப்புகள்
- 1956 - பி. ஆர். அம்பேத்கார், தலித் தலைவர் (பி. 1891)
- 1982 - க. கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (பி. 1933)
- 2005 - தேவன் நாயர், சிங்கப்பூரின் மூன்றாவது அதிபர் (பி. 1923)
சிறப்பு நாள்
- புனித நிக்கலஸ் நாள்
- பெல்ஜியம், நெதர்லாந்து - சின்டர்க்ளாஸ் கொண்டாட்டம்
- பின்லாந்து - விடுதலை நாள் (1917)
- ஸ்பெயின் - அரசியல் சாசன நாள்