தருமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மகாபாரதக் கதை மாந்தர்கள் பகுப்பு இணைத்தல் |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி removed Category:மகாபாரதம் using HotCat |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
{{பஞ்சபாண்டவர்}} |
{{பஞ்சபாண்டவர்}} |
||
[[பகுப்பு:மகாபாரதம்]] |
|||
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]] |
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]] |
11:50, 2 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
தருமன் மகாபாரதத்தில் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர்.குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரசுத்தம் ஆகியவற்றின் அரசர்.இவர் அறிவியல்,மதம் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவராய் திகழ்ந்தவர்.தருமரின் தந்தை பிராமணர் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார்.ஒரு காலத்தில் குந்தி (தருமரின் தாய்) துருவாச முனிவரிடம் வரம் வேண்டியிருந்தாள்.அதை இப்போது தன பதியிடம் தெரிவித்தாள்.அதன்படி அவள் இறைவனிடம் பிள்ளை வரம் வேண்டினாள்.அவ்வாறு பிறந்த பிள்ளை தான் தருமர்.
எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. [1]
அடிக்குறிப்பு
வெளி இணைப்பு
பஞ்ச பாண்டவர்கள் | |
---|---|
தருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன் |