சுபத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மகாபாரதக் கதை மாந்தர்கள் பகுப்பு இணைத்தல் |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி removed Category:மகாபாரதம் using HotCat |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
{{குறுங்கட்டுரைவகை|மகாபாரதம்}} |
{{குறுங்கட்டுரைவகை|மகாபாரதம்}} |
||
[[பகுப்பு:மகாபாரதம்]] |
|||
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]] |
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]] |
11:50, 2 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
சுபத்திரை மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் மூன்றாமவரான அருச்சுனனின் மனைவியும் கிருட்டிணரின் தங்கையும் ஆவார். அபிமன்யு இவரது மகனே ஆவார்.
வாழ்க்கை
இவர் வசுதேவருக்கும் உரோகிணி தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.