தமிழின ஓசை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:பல்சுவைத் தமிழ் இதழ்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:தமிழ்நாட்டுச் சிற்ற...
சி உ.தி
வரிசை 1: வரிசை 1:
'''தமிழின ஓசை (இதழ்)''' 1980 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[தொ.து. அன்புச்செழியன்]] ஆவார். இது ஈர்ப்புடைய கதை, தமிழ் உணர்வுக் கட்டுரை, கவிதை, செய்தி, சினிமா எனப் பல்சுவையாக வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
'''தமிழின ஓசை ''' 1980 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[தொ.து. அன்புச்செழியன்]] ஆவார். இது ஈர்ப்புடைய கதை, தமிழ் உணர்வுக் கட்டுரை, கவிதை, செய்தி, சினிமா எனப் பல்சுவையாக வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.


== உசாத்துணைகள் ==
== உசாத்துணைகள் ==

15:50, 1 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

தமிழின ஓசை 1980 களில் இந்தியாவில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் தொ.து. அன்புச்செழியன் ஆவார். இது ஈர்ப்புடைய கதை, தமிழ் உணர்வுக் கட்டுரை, கவிதை, செய்தி, சினிமா எனப் பல்சுவையாக வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழின_ஓசை_(இதழ்)&oldid=1507443" இலிருந்து மீள்விக்கப்பட்டது