திருவிசைப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருப்பல்லாண்டு (சைவம்) |
No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது. |
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது. |
||
===== பட்டியல் ===== |
|||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|- |
|- |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|- |
|- |
||
| கண்டராதித்தர்|| || 1 |
| கண்டராதித்தர்|| || 1 |
||
|- |
|||
| வேணாட்டடிகள் || || |
|||
|- |
|- |
||
| திருவாலி அமுதனார்|| ||4 |
| திருவாலி அமுதனார்|| ||4 |
||
வரிசை 24: | வரிசை 26: | ||
|- |
|- |
||
| சேதிராயர்|| || 1 |
| சேதிராயர்|| || 1 |
||
|- |
|||
| சேந்தனார் || || |
|||
|} |
|} |
||
12:14, 3 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
|
திருவிசைப்பா சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாக வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று திருப்பல்லாண்டு. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்போர் அந்த ஒன்பதின்மர்.[1]
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.
பட்டியல்
ஆசிரியர் | பாடல் பெற்றதலம் | பாடிய பதிகங்களின் எண்ணிக்கை |
---|---|---|
திருமாளிகைத்தேவர் | தில்லை | 45 |
சேந்தனார் | திருவீழிமிழலை,திருவாவடுதுறை,திருவிடைக்கழி | 3 |
கருவூர்த்தேவர் | 10 | |
பூந்துருத்தி நம்பி காடநம்பி | 2 | |
கண்டராதித்தர் | 1 | |
வேணாட்டடிகள் | ||
திருவாலி அமுதனார் | 4 | |
புருடோத்தம நம்பி | 2 | |
சேதிராயர் | 1 | |
சேந்தனார் |