விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் using HotCat |
சி added Category:தமிழ்நாட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் using HotCat |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
'''விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி''' (''Virudhunagar S.Vellaichamy Nadar Polytechnic College'' அல்லது சுருக்கமாக ''VSVN Polytechnic College''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] தற்போது முன்னிலையில் உள்ள தன்னாட்சி பல்தொழிநுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி [[1958]]ஆம் ஆண்டு கொடைவள்ளல் [[ச. வெள்ளைச்சாமி]] நாடார் அவர்களால் துவங்கப்பட்டது. இங்கு [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தை சேர்ந்தவர்களும், இதர பகுதியை சேர்ந்த மாணவர்களும் பயில்கின்றனர். |
'''விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி''' (''Virudhunagar S.Vellaichamy Nadar Polytechnic College'' அல்லது சுருக்கமாக ''VSVN Polytechnic College''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] தற்போது முன்னிலையில் உள்ள தன்னாட்சி பல்தொழிநுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி [[1958]]ஆம் ஆண்டு கொடைவள்ளல் [[ச. வெள்ளைச்சாமி]] நாடார் அவர்களால் துவங்கப்பட்டது. இங்கு [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தை சேர்ந்தவர்களும், இதர பகுதியை சேர்ந்த மாணவர்களும் பயில்கின்றனர். |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள்]] |
08:12, 29 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
படிமம்:Vsvnpolytechnic.jpg | |
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 1958 |
Provost | திரு.நாகேந்திரன் |
அமைவிடம் | |
சுருக்கப் பெயர் | வி.எஸ்.வி.என் பாலிடெக்னிக் கல்லூரி |
சேர்ப்பு | State Board of Technicl Education |
இணையதளம் | http://www.vsvnpolytechnic.in |
விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி (Virudhunagar S.Vellaichamy Nadar Polytechnic College அல்லது சுருக்கமாக VSVN Polytechnic College), தமிழ்நாட்டில் தற்போது முன்னிலையில் உள்ள தன்னாட்சி பல்தொழிநுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1958ஆம் ஆண்டு கொடைவள்ளல் ச. வெள்ளைச்சாமி நாடார் அவர்களால் துவங்கப்பட்டது. இங்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், இதர பகுதியை சேர்ந்த மாணவர்களும் பயில்கின்றனர்.