கவிஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:
கவிஞன் - அவன்
கவிஞன் - அவன்
கல்லை கூட கடலாய் மாற்றுவான்<BR/>
கல்லை கூட கடலாய் மாற்றுவான்<BR/>
காற்றை கூட காசாய் மாற்றுவான்
காற்றை கூட காசாய் மாற்றுவான்<BR/>
நிழலை கூட நிஜமாய் மற்றுவன்
நிழலை கூட நிஜமாய் மற்றுவன்<BR/>
நிஜத்தை கூட நிழலாய் மாற்றுவான்
நிஜத்தை கூட நிழலாய் மாற்றுவான்<BR/>


சிலை வடிக்க அவனிடம் உளி இல்லை
சிலை வடிக்க அவனிடம் உளி இல்லை<BR/>
ஆனால் அவன் ஒரு சிற்பி - அவனிடம் பேனா உள்ளதே
ஆனால் அவன் ஒரு சிற்பி - அவனிடம் பேனா உள்ளதே<BR/>
படம் வரைய அவனிடம் தூரிகை இல்லை
படம் வரைய அவனிடம் தூரிகை இல்லை<BR/>
ஆனால் அவனிடம் தூறல் போடும் சிந்தனை உள்ளதே
ஆனால் அவனிடம் தூறல் போடும் சிந்தனை உள்ளதே<BR/>


காலம் கூட சுமந்து செல்லும் அவனின் கவிதைகளை
காலம் கூட சுமந்து செல்லும் அவனின் கவிதைகளை<BR/>
நேரம் கூட நேர்ச்சை செய்யும் என்னையும் பயன் படுத்தி கொள் என
நேரம் கூட நேர்ச்சை செய்யும் என்னையும் பயன் படுத்தி கொள் என<BR/>
விநாடி கூட வியப்பாய் பார்க்கும் , விந்தையானவான் இவன் என்று
விநாடி கூட வியப்பாய் பார்க்கும் , விந்தையானவான் இவன் என்று<BR/>
மனிதனுக்குத்தான் தெரிய வில்லை - மாபெரும் கவிஞனின்
மனிதனுக்குத்தான் தெரிய வில்லை - மாபெரும் கவிஞனின்<BR/>
அருமை பெருமை.
அருமை பெருமை.<BR/>


சமுதாயம் அவனை அங்கீகரிக்க மறுக்கிறது,
சமுதாயம் அவனை அங்கீகரிக்க மறுக்கிறது,<BR/>
வார்த்தைகளை வடிகட்டும் வடிகாலன் கவிஞன்
வார்த்தைகளை வடிகட்டும் வடிகாலன் கவிஞன் <BR/>
ஏன் இந்த கொடுமை . எட்டு வருடங்கலாய்
ஏன் இந்த கொடுமை . எட்டு வருடங்கலாய் <BR/>
வசந்தம் பாட முடியாமல் ,வருத்தம் அடையாமல்
வசந்தம் பாட முடியாமல் ,வருத்தம் அடையாமல்
வரும் ஒரு காலம் என நம்பிக்கையுடன் -
வரும் ஒரு காலம் என நம்பிக்கையுடன் - <BR/>


ஒரு கவிஞன் - நன்றி
ஒரு கவிஞன் - நன்றி<BR/>

15:09, 26 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

கவிஞர் என்பவர் கவிதைகளையும், செய்யுள்களையும், பாடல்களையும் எழுதுபவரைக் குறிக்கும். இவர்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வினையோ, முழுமையாக தனது கற்பனையினை வெளிபடுத்தவோ, அல்லது தன் கற்பனை கொண்டு நடந்ததை வெளிப்படுத்தவோ முயல்வர். எல்லா மொழிகளிலும் எல்லா காலகட்டங்களிலும் கவிஞர்கள் இருந்திருக்கின்றனர். காலத்திற்கேற்றார்ப்போல் தம் கவிதை புனையும் திறனை மாற்றி அமைத்தனர் என்றே கூறலாம்[1].

மேற்கோள்கள்

கவிஞன் - அவன் கல்லை கூட கடலாய் மாற்றுவான்
காற்றை கூட காசாய் மாற்றுவான்
நிழலை கூட நிஜமாய் மற்றுவன்
நிஜத்தை கூட நிழலாய் மாற்றுவான்

சிலை வடிக்க அவனிடம் உளி இல்லை
ஆனால் அவன் ஒரு சிற்பி - அவனிடம் பேனா உள்ளதே
படம் வரைய அவனிடம் தூரிகை இல்லை
ஆனால் அவனிடம் தூறல் போடும் சிந்தனை உள்ளதே

காலம் கூட சுமந்து செல்லும் அவனின் கவிதைகளை
நேரம் கூட நேர்ச்சை செய்யும் என்னையும் பயன் படுத்தி கொள் என
விநாடி கூட வியப்பாய் பார்க்கும் , விந்தையானவான் இவன் என்று
மனிதனுக்குத்தான் தெரிய வில்லை - மாபெரும் கவிஞனின்
அருமை பெருமை.

சமுதாயம் அவனை அங்கீகரிக்க மறுக்கிறது,
வார்த்தைகளை வடிகட்டும் வடிகாலன் கவிஞன்
ஏன் இந்த கொடுமை . எட்டு வருடங்கலாய்
வசந்தம் பாட முடியாமல் ,வருத்தம் அடையாமல் வரும் ஒரு காலம் என நம்பிக்கையுடன் -

ஒரு கவிஞன் - நன்றி

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிஞர்&oldid=1467947" இலிருந்து மீள்விக்கப்பட்டது