அத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி added Category:சப்த ரிசிகள் using HotCat |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
[[பகுப்பு:பிரம்ம குமாரர்கள்]] |
[[பகுப்பு:பிரம்ம குமாரர்கள்]] |
||
[[பகுப்பு:சப்த ரிசிகள்]] |
07:18, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
அத்ரி, இந்து சமயப் புராணங்களில் கூறப்படும் முனிவர் ஆவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களுள் ஒருவர் தத்தாத்ரேயர் ஆவார். சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.