குடுமியான்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: பகுதி தமிழாக்கம்
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10: வரிசை 10:
இந்தக் கல்வெட்டுகள், குடிமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதி செய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும் பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடிமியான்மலை கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டு செல்கின்றன. மேலக் கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்த சிவாலயம் [[சைவ சமயம்|சைவ சமய]] மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இங்குள்ள சிற்பங்களில் ஒன்றில், [[சிவன்]] வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடிமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.
இந்தக் கல்வெட்டுகள், குடிமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதி செய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும் பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடிமியான்மலை கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டு செல்கின்றன. மேலக் கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்த சிவாலயம் [[சைவ சமயம்|சைவ சமய]] மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இங்குள்ள சிற்பங்களில் ஒன்றில், [[சிவன்]] வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடிமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.


ஏகாதிபத்திய [[சோழர்கள்|சோழப்]] பேரரசின் தொடக்க காலம் முதல் தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க கால சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ இரண்டாம் [[பிரகாரம்|பிரகாரத்தின்]] சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டிடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாரவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் இந்த மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (Tradition ascribes the remodelling to the time of Mara-varman Sundara Pandya I)
ஏகாதிபத்திய [[சோழர்|சோழப்]] பேரரசின் தொடக்க காலம் முதல் தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க கால சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ இரண்டாம் [[பிரகாரம்|பிரகாரத்தின்]] சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டிடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாரவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் இந்த மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (Tradition ascribes the remodelling to the time of Mara-varman Sundara Pandya I)


கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம், மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டை சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகருகளின் அமைப்பு) ஊர்களும் படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டு கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம், மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டை சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகருகளின் அமைப்பு) ஊர்களும் படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டு கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

09:02, 27 ஆகத்து 2005 இல் நிலவும் திருத்தம்

குடிமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு, இந்தியா) 26 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பலகலைக்கழகத்தின் பண்ணையும் இங்கு அமைந்துள்ளது.

வரலாறு

படிமம்:Kudumiamalai gopuram.gif
குடிமியான்மலை கோபுரம்
(உ) http://pudukkottai.org

தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில் குடிமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடிமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் தான் புகழ் பெற்ற குடிமியான்மலை கோயில் வளாகம் அமைந்துள்ளது.

குன்றின் மேலும் அதன் அருகாமையிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடவரைக் கோயிலும் கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன் கோயிலும் அடங்கும். குடவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள் இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை அகும். குடிமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.

இந்தக் கல்வெட்டுகள், குடிமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதி செய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும் பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடிமியான்மலை கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டு செல்கின்றன. மேலக் கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்த சிவாலயம் சைவ சமய மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இங்குள்ள சிற்பங்களில் ஒன்றில், சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடிமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.

ஏகாதிபத்திய சோழப் பேரரசின் தொடக்க காலம் முதல் தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க கால சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ இரண்டாம் பிரகாரத்தின் சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டிடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாரவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் இந்த மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (Tradition ascribes the remodelling to the time of Mara-varman Sundara Pandya I)

கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம், மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டை சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகருகளின் அமைப்பு) ஊர்களும் படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டு கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

உமையாள்வி நாச்சி என்ற தாசிப் பெண்ணும் இந்த மறு சீரமைப்புப் பணிகளுக்கு கணிசமாக உதவினார். 73,300 தங்க நாணயங்கள் விலை கொடுத்து கோயிலின் சில நிலப்பகுதிகளை வாங்கிய துர்கை ஆண்டாரின் மகள் தான் உமையாள்வி நாச்சி. உமையாள்வி நாச்சி, குகைக்கோயிலை அடுத்துள்ள அம்மன் சந்நிதியைக் கட்டி, அதில் மலையமங்கை (அல்லது சௌந்தர நாயகி) சிலையை பிரதிஷ்டை செய்தாள். மேலும் விசலூர், பின்னங்குடி, மருங்கூர் (மருங்குபட்டி), காரையூர் மற்றும் மேலமநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் வாங்கப்பட்டு கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில், குடிமியான்மலை பகுதி ஊர்கள் காங்கேயராயர்களாலும் வானதரையர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன ( During this period the nadu to which Kudumiyamalai belonged seems to have been administered by Gangaiyaraya-s (காங்கேயராயர்) and Vanadarayan-s (வானதரையர்) of Bana chieftains as vassals of the Pandya kings).

On the gopuram of the temple are inscribed verses in Tamil; five of them are in praise of a Pandya king, and the others in praise of a Bana chief. One of these verses is attributed to the famous poet, Pugazhendi (புகழேந்தி). Kudumiyamalai felt the influence of the Vijayanagara administration, its prince Vira-Kampana-Udaiyar (வீர கம்பண உடையார்) figuring in inscriptions. Another Vijayanagara viceroy mentioned here is Gopa-timma of the Saluva family.

During the period of the Madurai Nayak-s (மதுரை நாயக்கர்) and afterwards, the Marungapuri (மருங்காபுரி) chiefs owned territories, which extended to within a few miles west of Kudumiyamalai, and the Vaiththur - Perungalur Pallava-rayar-s (வைத்தூர் பெருங்களூர் பல்லவராயர்) extended their conquests westward and brought the village of Kudumiyamalai under their rule. Sivendezhunta Pallava-rayar (சிவந்தெழுந்த பல்லவராயர்), who was a devout Saivite, is said to have added to the temple, gopuram-s, mandapam-s, halls, flower gardens, and groves, and built ther-s (temple cars) for it.

Raghunatha Raya Tondaiman (இரகுநாத ராய தொண்டைமான், 1686-1730) and his minister Kurundha Pillai (குருந்த பிள்ளை) built the front mandapam of the rock-cut cave shrine, and Vijaya Raghunatha Raya Tondaiman (விஜயரகுநாத ராய தொண்டைமான், 1730-1769) built the steps to the mandapam. His chief military officer, Raghunatha Servaikar (ரகுநாத சேர்வைகாரர்), son of Lingappa Servaikar (லிங்கப்ப சேர்வைகாரர்), dug the tank to the north of the temple known as Sengala-nirodai (செங்கால நீரோடை), and built steps on its banks.

Pacchai Tondaiman (பச்சை தொண்டைமான்), who disputed in 1730 the succession of Vijaya Raghunatha Raya, took shelter within the walls of the temple and was besieged by the latter's force until he surrendered. Vijaya Raghunatha Raya was crowned in this temple. The mandapam in front of the Bhairava shrine is said to have been built by Ramaswami Iyer, who was Karbar of the Pudukkottai State. In 1865, Raja Ramachandra Tondaiman (இராமச்சந்திர தொண்டைமான்) celebrated a kumbhabhishekam (கும்பாபிஷேகம்) in this temple.

வரலாற்றுச் சின்னங்கள்

There are four temples on and near a rock hill. At the foot of the hillock, in the east side, is the famous Kudumiyamalai temple complex. The temple complex includes three temples. They are the cave temple called Melak-koil (மேலக்கோயில்) or Thiru-merrali (திருமேற்றளி), the Sikha-natha (சிகாநாதர்) or Kudumi-natha temple (குடுமிநாதர் கோயில்) and the Soundara-nayaki Amman (சௌந்திரநாயகி அம்மன்) temple. What began in the early Pandya times (7th century AD) as a simple cave temple developed in time to one of the largest temple complex in the district. There is another temple dedicated to Murugan (முருகன்), on the top of the hillock. There is plethora of inscriptions here and the musical inscription found on a face of the cave-temple is important in the musical history of India.

படிமம்:Kudumiyamalai rockcut templ.jpg
Kudumiyamalai rockcut temple
(c) http://pudukkottai.org


MELAK-KOIL

The oldest part of the Kudumiyamalai temple is the rock-cut cave shrine called Melak-koil or Thiru-merrali. Once thought to be of Pallava authorship, this rock-cut temple is now considered as early Pandya, belonging to seventh century. It may be pointed that the cave temple in Sittannavasal (சித்தன்னவாசல்) was also originally considered to be of Pallava origin.

TEMPLE ARCHITECTURE

The original rock-cut temple, facing east, measures twelve feet by thirteen in the sanctum and an ardha-mandapam (அர்த்த-மண்டபம்) twenty-three feet by eight. The two pillars and the two pilasters here are different in style from all the cave pillars in Tamilnadu in their being of the Chalukya prototype.

படிமம்:Kudumiyamalai rockcut dvara.jpg
துவாரபாலகர்
(c) http://pudukkottai.org

The Dvara-palaka-s (துவாரபாலகர்) are two-armed, and while both wear rudraksha beads, only one wears the yagnopavita (யஞ்ஞோபவீதம்). They may be portrait sculptures. Over the entrance to the inner shrine are four figures representing flying gods. There are also a valamburi (வலம்புரி, the trunk curled to right) Ganesa carved on the rock and two free standing, loose sculpture of the early Cholas period (9th-10th century) one representing the Chandikesvara (சண்டிகேஸ்வரர்) and the other the Somaskanda (சோமாஸ்கந்தர்) group. The maha-mandapam (மகாமண்டபம்) in the front of the cave temple was built up in the reign of Kulottunga Chozha I (முதலாம் குலோத்துங்கச் சோழன்) (1070-1120) and the front mandapam was built by a Tondaiman (தொண்டைமான்) ruler.

படிமம்:Kudumiyamalai rockcut nayan.jpg

(c) http://pudukkottai.org

To south of the rock-cut shrine, by the side of the celebrated musical inscription, is a large, about five-foot high figure of 'idampuri' (இடம்புரி, trunk curled to left) Ganesa cut in bas-relief. Rishabha-rudha (ரிஷபாரூடர்) with 63 Nayanmar-s (நாயன்மார்கள்) relief on the cut in the vertical hillock.Far above this shrine, but a little to the north of it, cut in the vertical surface of the hillock and approached by a narrow and dangerous ledge are figures of sixty-three Nayanar-s and of Siva and Parvathi on the bull have been carved.

சென்றடையும் வழி

புதுக்கோட்டை - கொடும்பாளூர் - மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ தொலைவில் குடிமியான்மலை அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கி சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு.

நன்றி

Pudukkottai.org - இக்கட்டுரையின் ஆங்கில மூலம் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்த அனுமதி


"https://ta.wikipedia.org/w/index.php?title=குடுமியான்மலை&oldid=14538" இலிருந்து மீள்விக்கப்பட்டது