11-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
→நிகழ்வுகள்: clean up, replaced: → [[கத்தோலிக்க திருச்சபை| using [[Project:AWB|AWB |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* [[1001]], கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் [[வட இந்தியா]] நோக்கி படையெடுத்தார். இது [[1027]]இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது. |
* [[1001]], கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் [[வட இந்தியா]] நோக்கி படையெடுத்தார். இது [[1027]]இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது. |
||
* [[1054]], கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி [[ |
* [[1054]], கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி [[கத்தோலிக்க திருச்சபை]]யும் [[கிழக்கு மரபு வழாத்திருச்சபை]]யும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும். |
||
* [[1099]], [[முதல் சிலுவைப்போர்]] [[யெருசலேம்]] நகரை கைப்பற்றியது. |
* [[1099]], [[முதல் சிலுவைப்போர்]] [[யெருசலேம்]] நகரை கைப்பற்றியது. |
||
*[[மியன்மார்]] மன்னன் ஆனவர்தன் [[இலங்கை]]க்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]]துக்கு மாற்றினான். |
*[[மியன்மார்]] மன்னன் ஆனவர்தன் [[இலங்கை]]க்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]]துக்கு மாற்றினான். |
11:14, 9 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 10-ஆம் நூற்றாண்டு - 11-ஆம் நூற்றாண்டு - 12-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1000கள் 1010கள் 1020கள் 1030கள் 1040கள் 1050கள் 1060கள் 1070கள் 1080கள் 1090கள் |
11ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1001 தொடக்கம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் உயர் மத்திய காலப்பகுதி என் அழைக்கப்படுகிறது.
நிகழ்வுகள்
- 1001, கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் வட இந்தியா நோக்கி படையெடுத்தார். இது 1027இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.
- 1054, கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபு வழாத்திருச்சபையும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
- 1099, முதல் சிலுவைப்போர் யெருசலேம் நகரை கைப்பற்றியது.
- மியன்மார் மன்னன் ஆனவர்தன் இலங்கைக்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை தேரவாத பௌத்ததுக்கு மாற்றினான்.