சிசுநாள ஷரீஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* |
No edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://puthu.thinnai.com/?p=6652 குரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்] |
* [http://puthu.thinnai.com/?p=6652 குரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்] |
||
{{குறுங்கட்டுரை}} |
|||
{{குருங்கட்டுரை}} |
|||
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]] |
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]] |
||
[[பகுப்பு:1819 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1819 பிறப்புகள்]] |
13:27, 7 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
சிசுநாள ஷரீஃப் (Shishunala Sharif) (1819-1889) கர்நாடகத்தின் கபீர் என அறியப்படும் இவர் ஒரு ஆசிரியர், கவிஞர், தத்துவஞானி. கருநாடக மாநிலம், ஹவேரி மாவட்டம் சிசுவினகள எனும் கிராமம் இவரது பிறப்பிடமாகும். இவர் கன்னட இலக்கியத்தின் முதல் முஸ்லிம் கவிஞர் ஆவார், இவர் தனது வழிகாட்டியான குரு கோவிந்த பட்டா வை பின்பற்றி நடந்தார்.[1]