திருவரங்கத்தமுதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:வைணவ சமயம்]]
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]



10:18, 27 மே 2013 இல் நிலவும் திருத்தம்

திருவரங்கத்தமுதனார் வைணவப் பெரியார்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. அமுதனார் என்பது இராமானுசர் இவருக்கு இட்ட பெயர். இவரது ஆசரியர் கூரத்தாழ்வார்.[1] இவர் இயற்றிய நூல்கள் திருப்பதிக் கோவை மற்றும் இராமானுச நூற்றந்ததாதி எனும் இரு பிரபந்தங்கள்.

திருவரங்கரத்தமுதனாருக்கு திருவரங்கத் திருக்கோவிலில் சிலை உள்ளது. [2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரங்கத்தமுதனார்&oldid=1428806" இலிருந்து மீள்விக்கப்பட்டது