சுரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* |
No edit summary |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}} |
|||
[[பகுப்பு:சைவ சமயம்]] |
[[பகுப்பு:சைவ சமயம்]] |
18:05, 29 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
சைவ சமயத்தின் நம்பிக்கைப் படி சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.
இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது. [1]