இருதலைப்புள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''இருதலைப்புள்''' என்பது ஒரு |
'''இருதலைப்புள்''' என்பது ஒரு கற்பனையில் உருவன பறவை. அல்லது [[இருதலைப்பாம்பு]] போல் இரண்டு பக்கம் தலை கொண்ட பறவை. அல்லது இரண்டு தலை கொண்ட ஓருருவப் பறவை. சங்கநூல்களில் இரண்டு பாடல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. |
||
தோழி ஒருத்தி தனக்கும் தலைவிக்கும் உள்ள உறவை இருதலைப்புள்னின் தலைகள் போன்றது என்கிறாள். <ref> |
|||
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,<br /> |
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,<br /> |
||
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; (அகம் 12) |
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; (அகம் 12)</ref> கணவன் ஒருவன் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை ஓர் உயிர் இரண்டு தலை பெற்றிருப்பது போன்ற உறவு என்கிறான். <ref> |
||
என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று<br /> |
என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று<br /> |
||
போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என்<br /> |
போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என்<br /> |
||
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? (கலித்தொகை 89) |
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? (கலித்தொகை 89)</ref> |
||
⚫ | இந்தப் பறவை வடமொழிப் பஞ்சதந்திரக் கதையில் வருகிறது. சுமேரிய முத்திரையிலும் (கி.மு. 1350) அச்சுதராயர் தங்க நாணயத்திலும் (கி.பி. 1530) இந்தப் பறவையின் படம் இரண்டு முயல்களைத் தூக்கிச் செல்வது போன்று உள்ளது. <ref>[http://www.sisnambalava.org.uk/articles/others/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-20120313070157.aspx இருதலைப்புள் செய்தி]</ref> |
||
இந்தப் பறவை வடமொழிப் பஞ்சதந்திரக் கதையில் வருகிறது. |
|||
சுமேரிய முத்திரையில் (கி.மு. 1350) |
|||
அச்சுதராயர் தங்க நாணயம் (கி.பி. 1530) |
|||
⚫ | இரண்டு முயல்களைத் தூக்கிச் செல்வது |
||
==சொல்லாட்சி== |
==சொல்லாட்சி== |
||
'இருதலை என்னும் சொல் சங்கநூல்களில் |
'இருதலை என்னும் சொல் சங்கநூல்களில் 'இரண்டு பக்கம்' என்னும் பொருளில் பயின்று வருகிறது. <ref> |
||
இருதலைக் கொள்ளி - அகம் 339</ref> <ref> |
|||
⚫ | |||
இருதலைப் புள் |
|||
⚫ | |||
⚫ | |||
இரு தலைப் பணிலம் ஆர்ப்ப, (மதுரைக்காஞ்சி 380) </ref> <ref> |
|||
⚫ | |||
இரு |
இரு தலை வந்த பகை முனை கடுப்ப, (மதுரைக்காஞ்சி 402)</ref> |
||
⚫ | |||
⚫ | |||
இரு தலை வந்த பகை முனை கடுப்ப, (மதுரைக்காஞ்சி 402) |
|||
⚫ | |||
இருதலைப் புள் |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
இருதலைப் புள் |
இருதலைப் புள் |
05:52, 23 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
இருதலைப்புள் என்பது ஒரு கற்பனையில் உருவன பறவை. அல்லது இருதலைப்பாம்பு போல் இரண்டு பக்கம் தலை கொண்ட பறவை. அல்லது இரண்டு தலை கொண்ட ஓருருவப் பறவை. சங்கநூல்களில் இரண்டு பாடல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
தோழி ஒருத்தி தனக்கும் தலைவிக்கும் உள்ள உறவை இருதலைப்புள்னின் தலைகள் போன்றது என்கிறாள். [1] கணவன் ஒருவன் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை ஓர் உயிர் இரண்டு தலை பெற்றிருப்பது போன்ற உறவு என்கிறான். [2]
இந்தப் பறவை வடமொழிப் பஞ்சதந்திரக் கதையில் வருகிறது. சுமேரிய முத்திரையிலும் (கி.மு. 1350) அச்சுதராயர் தங்க நாணயத்திலும் (கி.பி. 1530) இந்தப் பறவையின் படம் இரண்டு முயல்களைத் தூக்கிச் செல்வது போன்று உள்ளது. [3]
சொல்லாட்சி
'இருதலை என்னும் சொல் சங்கநூல்களில் 'இரண்டு பக்கம்' என்னும் பொருளில் பயின்று வருகிறது. [4] [5] [6]
பசித்துப் பணை முயலும் யானை போல,
[7]
இருதலைப் புள் ஒருதலையான் இன்னாது காமம் காப் போல இருதலையும் ஏமாப்பு உடைத்து (திருக்குறள்) இருதலைப் புள் யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; (அகம் 12)
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 05:52, 23 ஏப்பிரல் 2013 (ஒ.அ.நே) (11 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
அடிக்குறிப்பு
- ↑
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; (அகம் 12) - ↑
என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என்
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? (கலித்தொகை 89) - ↑ இருதலைப்புள் செய்தி
- ↑ இருதலைக் கொள்ளி - அகம் 339
- ↑
கடுங் காற்று எடுப்ப, கல் பொருதுஉரை இ,
நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல,
இரு தலைப் பணிலம் ஆர்ப்ப, (மதுரைக்காஞ்சி 380) - ↑ இரு தலை வந்த பகை முனை கடுப்ப, (மதுரைக்காஞ்சி 402)
- ↑
இரு தலை ஒசிய எற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே(புறம் 80) ஆமூல் மல்லன் முன்னும் பின்னுமாகிய இரண்டு பக்கமும் தாக்கிப் போரிட்டானாம். (புறம் 80)