ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox political party v2
[[Image:Upfa.png|frame|right|250px|ஐ.ம.சு.மு.வின் தேர்தல் சின்னம்]]
|name = United People's Freedom Alliance
|native_name = Eksath Janatha Nidahas Sandhanaya
|lang1 = சிங்களம்
|name_lang1 = එක්සත් ජනතා නිදහස් සන්ධානය
|lang2 = தமிழ்
|name_lang2 = ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
|logo =
|colorcode = Blue
|leader = [[மகிந்த ராசபக்ச]]
|chairperson =
|president =
|secretary_general =
|founder =
|leader1_title = செயலாளர்
|leader1_name = [[ஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த]]
|slogan =
|founded = 2004
|dissolved =
|merger =
|split =
|predecessor =
|merged =
|successor =
|headquarters = 301 ரி. பி. ஜயா மாவத்தை, [[கொழும்பு]] 10
|newspaper =
|student_wing =
|youth_wing =
|membership_year =
|membership =
|ideology = சமூக மக்களாட்சி, [[தேசியவாதம்]]
|religion =
|national =
|international =
|european =
|europarl =
|affiliation1_title =
|affiliation1 =
|colors =
|seats1_title = [[இலங்கை நாடாளுமன்றம்]]
|seats1 = {{Infobox political party/seats|160|225|hex=#0087DC}}
|seats2_title = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணசபைகள்]]
|seats2 = {{Infobox political party/seats|269|417|hex=#0087DC}}
|seats3_title =
|seats3 =
|symbol = வெற்றிலை<br>[[Image:Upfa.png|150px]]
|flag =
|website = [http://www.sandanaya.lk sandanaya.lk]
|country = இலங்கை
|footnotes =
}}
'''ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி''' (''United People's Freedom Alliance'', {{lang-si|එක්සත් ජනතා නිදහස් සන්ධානය}}) என்பது [[இலங்கை]]யின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் தற்போதைய தலைவர் [[மகிந்த ராசபக்ச]], செயலாளர் [[ஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த|சுசில் பிரேம்ஜயந்த]].<ref name="SLFP-UPFA-cnn">{{cite news|url=http://www.cnn.com/2004/WORLD/asiapcf/01/20/slanka.peace/|title=New blow for Sri Lankan peace pact|publisher=CNN News|date=சனவரி 20, 2004}}</ref><ref>[http://www.irinnews.org/Report.aspx?ReportId=76683 IRIN Asia | Asia | Sri Lanka | SRI LANKA: Testing times ahead of local elections in east | Governance Conflict | Feature<!-- Bot generated title -->]</ref>


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி [[இலங்கை]]யின் அரசியல் கூட்டணி ஒன்றாகும். இது பின்வரும் கட்சிகளினால் உருவாக்கப்பட்டது.
இது பின்வரும் கட்சிகளினால் உருவாக்கப்பட்டது:
* [[இலங்கை சுதந்திரக் கட்சி]]
* [[இலங்கை சுதந்திரக் கட்சி]]
* [[மக்கள் விடுதலை முன்னணி]]
* [[மக்கள் விடுதலை முன்னணி]]
வரிசை 10: வரிசை 61:
* [[தேச விமுக்த்தி ஜனதா கட்சி]]
* [[தேச விமுக்த்தி ஜனதா கட்சி]]


== வரலாறு==
இதில் இலங்கை சுதந்திர கட்சி முக்கிய கட்சியாகும். அடுத்த நிலை முக்கிய அரசியல் கட்சியான மக்கள் விடுத்லை முன்னணி [[2005]] [[ஏப்ரல்]] மாதம் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான [[மகிந்த ராஜபக்ச]]வை ஆதரித்தது. [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இலங்கை சமசமாஜக் கட்சி]] என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிடுகின்றன.
கூட்டணியின் முக்கிய கட்சி [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யாகும். எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான [[மகிந்த ராஜபக்ச]]வை ஆதரித்தது. [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இலங்கை சமசமாஜக் கட்சி]] என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிட்டன.


[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில்]] கூட்டணி 45.6% வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 225 இடங்களில் 105 இடங்களைக் கைப்பற்றியது.<ref name="UPFA-BBC">{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3596227.stm|title=President wins Sri Lanka election|publisher=[[பிபிசி]]|date=ஏப்ரல் 4, 2004}}</ref>


ஏப்ரல் 2005 இல் இரண்டாம் நிலை அரசியல் கட்சியான [[மக்கள் விடுதலை முன்னணி]] கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து அரசுத்தலைவர் [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]] தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2005|2005 அரசுத்தலைவர் தேர்தலில்]], இக்கூட்டணியின் வேட்பாளர் [[மகிந்த ராசபக்ச]] 50.29% வாக்குகளைப் பெற்று அரசுத்தலைவர் ஆனார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்காமல் ஒன்றியொதுக்கல் செய்தனர். [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|2010 அரசுத்தலைவர் தேர்தலிலும்]] மகிந்த ராசபக்ச 57.88% வாக்குகளைப் பெற்று இரண்டாம் முறையாக அரசுத்தலைவர் ஆனார்.<ref>[http://www.slelections.gov.lk/presidential2010/province.html]</ref>

== கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகள்==
* [[அகில இலங்கை முசுலிம் காங்கிரசு]]
* [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]]
* [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]
* [[தேச விமுக்தி ஜனதா பக்சய]]
* [[ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி]]
* [[ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்]]
* [[ஜாதிக எல உறுமய]]
* [[லங்கா சமசமாஜக் கட்சி]]
* [[லிபரல் கட்சி]]
* [[மகாஜன எக்சத் பெரமுன]]
* [[தேசிய சுதந்திர முன்னணி]]
* [[சிங்கள மகாசம்மத பூமிபுத்ர பக்சய]]
* [[இலங்கை சுதந்திரக் கட்சி]]
* [[இலங்கை மக்கள் கட்சி]]
* [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]]
* [[தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்]]
* [[மலையக மக்கள் முன்னணி]]

== மேற்கோள்கள் ==
{{reflist}}

== வெளி இணைப்புகள் ==
* [http://www.sandanaya.lk/ அதிகாரபூர்வ இணையத்தளம்]


[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]

04:30, 5 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Infobox political party v2 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (United People's Freedom Alliance, சிங்களம்: එක්සත් ජනතා නිදහස් සන්ධානය) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் தற்போதைய தலைவர் மகிந்த ராசபக்ச, செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த.[1][2]

இது பின்வரும் கட்சிகளினால் உருவாக்கப்பட்டது:

வரலாறு

கூட்டணியின் முக்கிய கட்சி இலங்கை சுதந்திரக் கட்சியாகும். எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவை ஆதரித்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜக் கட்சி என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிட்டன.

2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி 45.6% வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 225 இடங்களில் 105 இடங்களைக் கைப்பற்றியது.[3]

ஏப்ரல் 2005 இல் இரண்டாம் நிலை அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. 2005 அரசுத்தலைவர் தேர்தலில், இக்கூட்டணியின் வேட்பாளர் மகிந்த ராசபக்ச 50.29% வாக்குகளைப் பெற்று அரசுத்தலைவர் ஆனார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்காமல் ஒன்றியொதுக்கல் செய்தனர். 2010 அரசுத்தலைவர் தேர்தலிலும் மகிந்த ராசபக்ச 57.88% வாக்குகளைப் பெற்று இரண்டாம் முறையாக அரசுத்தலைவர் ஆனார்.[4]

கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்