திரிகடுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
|||
வரிசை 7: | வரிசை 7: | ||
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]] |
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ் அற நூல்கள்]] |
[[பகுப்பு:தமிழ் அற நூல்கள்]] |
||
[[en:Tirikaṭukam]] |
01:17, 22 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.