அலைபாயுதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
நாள் இணைப்பு சரி,+பகுப்பு, Replaced: released = 2000 → released = 2000பகுப்பு:2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் |
சிNo edit summary |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
{{கதைச்சுருக்கம்}} |
{{கதைச்சுருக்கம்}} |
||
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் [[மாதவன்]] சக்தியை [[ஷாலினி]] சந்திக்கின்றான்.பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் இரயில் |
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் [[மாதவன்]] சக்தியை [[ஷாலினி]] சந்திக்கின்றான்.பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் [[புகைவண்டி|இரயில்]] பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது மிகவும் எளிமையாக மணிரத்னம் தனது பாணியில் கதையினை நகர்த்துகின்றார்.மேலும் இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக தனியே குடித்தனம் நடத்துகின்றனர் இச்சாதாரண மசாலா கலவையினை வித்தியாசமான கோணங்களில் கூறியிருப்பது படத்தின் சிறப்பம்சமாகும்.இறுதியில் சக்தியின் விபத்து பின்னர் இருவரும் சேரும் விதம் எளிமையிலும் எளிமை. |
||
==வெளி இணைப்புகள்== |
|||
===நிலாமுற்றம் வலைத்தளத்தில் பாடல்கள் எழுத்து வடிவில்=== |
|||
# [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6268 எவனோ ஒருவன்...] |
|||
# [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6267 செப்டம்பர் மாதம்...] |
|||
# [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6266 காதல் சடுகுடு குடு...] |
|||
# [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6265 பச்சை நிறமே...] |
|||
# [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6264 சிநேகிதனே...] |
|||
{{மணிரத்தினத்தின் திரைப்படங்கள்}} |
{{மணிரத்தினத்தின் திரைப்படங்கள்}} |
13:59, 4 மே 2007 இல் நிலவும் திருத்தம்
அலைபாயுதே | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
கதை | ஆர். செல்வராஜ் |
இசை | ஏ.ஆர்.ரகுமான் |
நடிப்பு | மாதவன் ஷாலினி சுவர்ணமால்யா அரவிந்த சாமி குஷ்பு ஜயசுதா விவேக் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
கலையகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | 2000 |
ஓட்டம் | 156 நிமிடம் |
மொழி | தமிழ் |
அலைபாயுதே, மணிரத்னம் இயக்கத்தில், 2000ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா முதலியோர் நடித்துள்ளனர்.
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் மாதவன் சக்தியை ஷாலினி சந்திக்கின்றான்.பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் இரயில் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது மிகவும் எளிமையாக மணிரத்னம் தனது பாணியில் கதையினை நகர்த்துகின்றார்.மேலும் இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக தனியே குடித்தனம் நடத்துகின்றனர் இச்சாதாரண மசாலா கலவையினை வித்தியாசமான கோணங்களில் கூறியிருப்பது படத்தின் சிறப்பம்சமாகும்.இறுதியில் சக்தியின் விபத்து பின்னர் இருவரும் சேரும் விதம் எளிமையிலும் எளிமை.